follow the truth

follow the truth

March, 16, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

எந்தவொரு வெளிப்புற முயற்சிகளுக்கான முன்மொழிவை இலங்கை நிராகரிப்பு – ஜீ.எல். பீரிஸ்

மனித உரிமைகள் பேரவையினால் இலங்கை தொடர்பில் 46/1 என்ற தீர்மானத்தால் நிறுவப்பட்ட வெளிப்புற முயற்சிகளுக்கான முன்மொழிவை தாம் நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் இடம்பெற்றுவரும் மனித உரிமைகள் பேரவையின்...

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கிளை அலுவலகங்கள் திறப்பு

குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் மாத்தறை, கண்டி, குருநாகல் மற்றும் வவுனியா அலுவலகங்களின் சேவைகள் நாளை (15) முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு குடிவரவு குடியகல்வு திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. மேற்குறித்த அலுவலகங்களினால்...

லங்கா ஹொஸ்பிட்டில் வளாகத்தில் கைக்குண்டு மீட்பு – பொலிசார் சுற்றிவளைத்து சோதனை

நாரஹேன்பிட்டியிலுள்ள லங்கா ஹொஸ்பிட்டில் வளாகத்தின் வாகனத் தரிப்பிட மலசல கூடத்தில் கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். தகவல் அறிந்த பொலிசார் அங்கு விரைந்து சோதனை நடத்தி கைக்குண்டை மீட்டதாக பொலிஸ் பேச்சாளர் டெய்லி சிலோன்...

தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் நீடிக்க சாத்தியம் இல்லை

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மேலும் நீடிக்கப்படுவதற்கான சாத்தியம் இல்லை என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு பின்னர் கட்டம் கட்டமாக திறக்ககூடியதாக இருக்கும்...

அசாத் சாலியின் பிணை கோரிக்கை நிராகரிப்பு

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியை பிணையில் விடுவிக்குமாறு கோரி, அவரது சட்டத்தரணி முன்வைத்த கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதனையடுத்து, அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தவிட்டுள்ளார். சர்ச்சைக்குரிய...

பருப்பின் விலை மேலும் உயரும் சாத்தியம்

நாட்டில் பருப்பு விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியாளர், விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது சந்தையில் பருப்பின் விலையானது தற்போது 250 ரூபா வரையில் அதிகரித்துள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டிற்கு...

நாடு மீண்டும் அச்சுறுத்தலான நிலைமையை நோக்கி நகரும் அபாயம்

முறையான கண்காணிப்பின்றி, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு அழைத்து வரும் நடவடிக்கையின் ஊடாக நாடு மீண்டும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்படுவதாக இலங்கை பொது சுகாதார அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களில் அதிகளவான...

சுசந்திகா ஜயசிங்கவிற்கு கொவிட்

இலங்கையின் பிரபல ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜயசிங்கவிற்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. கொவிட் அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளில் அவருக்கு கொவிட் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அவரின் இரு குழந்தைகளுக்கும் கொவிட்...

Must read

பொலிஸ் குதிரைகளை குளிர்மையாக வைக்க திட்டம்

இந்நாட்களில் கடும் வெப்பம் நிலவி வருவதால், பொலிஸ் குதிரைப்படை பிரிவு குதிரைகளுக்கு...

சாரதிகளுக்காக எதிர்காலத்தில் வெகுமதி திட்டம்

கண்ணியமான சாரதிகளுக்காக எதிர்காலத்தில் வெகுமதி திட்டத்தை அமுல்படுத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது. பதில் பொலிஸ்...
- Advertisement -spot_imgspot_img