follow the truth

follow the truth

March, 14, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

மலேரியாவுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி

முதல் முறையாக ஆபிரிக்க குழந்தைகளுக்கு மலேரியாவுக்கான தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக குழந்தைகளையும் சிசுக்களையும் கொல்லும், மனித குலத்தை அச்சுறுத்தும் நோயாக மலேரியா இருந்து வருகிறது. RTS,...

அனைத்து புகையிரத சேவைகளும் மீண்டும் ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் அனைத்து புகையிரத பொது போக்குவரத்து சேவைகளும் மீண்டும் வழமைக்கு திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக எதிர்வரும் 15ஆம் திகதி முதல் புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்கள பொது முகாமையாளர்...

இலங்கையில் முதற்தடவையாக பெண் பொலிஸ் அத்தியட்சகர்கள் மூவருக்கு பதவி உயர்வு

உடன் அமுலுக்கு வரும் வகையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் பெண்கள் மூவர் பிரதி பொலிஸ்மா அதிபராக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அதன்படி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாக கடமையாற்றிவந்த ரேனுக ஜயசுந்தர, நிஷாந்தி...

உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகள் ஒத்திவைப்பு

க.பொ.த. உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் நவம்பர் மாதத்தில் திட்டமிடப்பட்ட திகதிகளில் நடாத்த முடியாதுள்ளதாகவும் புதிய திகதி விரைவில் அறிவிக்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த...

சாதாரண பரீட்சை மீள் திருத்தத்திற்கு விண்ணப்பிக்கும் இறுதி திகதி அறிவிப்பு

2020 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீள் பரிசீலனை விண்ணப்பங்கள் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இம்முறை www.doenets.lk என்ற...

சினோபார்ம் குறித்து கட்டார் மற்றும் சவூதி விடுத்துள்ள அறிவித்தல்

மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு தொழிலுக்காக செல்பவர்கள் பைசர் தடுப்பூசி பெற்றுக்கொள்வது அத்தியாவசியம் என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தொழில் நிமித்தம் வௌிநாடுகளுக்கு செல்வதற்காக வேலைவாய்ப்பு பணியகத்தில் சுமார்...

தடுப்பூசி பெற்ற பயணிகளுக்கு அனுமதி

கொவிட்-19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி பெற்றுக் கொண்ட பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கும்போதே, சுங்கத் தீர்வை இல்லாத (Duty-Free Shopping) கொள்வனவுகளை செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இக் கொள்வனவுகளை பயணிகள்...

விசா செல்லுபடியாகும் காலம் மேலும் நீடிப்பு

இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் பெற்றுக் கொண்டுள்ள அனைத்து விதமான விசா அனுமதி பத்திரங்களினதும் செல்லுபடியாகும் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இன்று (07) முதல் மேலும் ஒரு மாதத்திற்கு கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும்...

Must read

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்ப தீர்மானம்

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க சற்று முன்னர்...

பாடசாலை அபிவிருத்தி சங்கக் கட்டணம் தொடர்பில் குற்றச்சாட்டு

பாடசாலை அபிவிருத்தி சங்கங்களால் வசூலிக்கப்படும் கட்டணங்களை அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சு ஒப்புதல்...
- Advertisement -spot_imgspot_img