follow the truth

follow the truth

March, 15, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

இலங்கையில் உள்ள சீனர்களுக்கு பூஸ்டர் டோஸ்

இலங்கையில் பணிபுரியும் 3,300 சீன பிரஜைகளுக்கு தற்பொது வரையில் சினோபார்ம் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது. கடந்த 22 ஆம் திகதி முதல் 25 வரையான காலப்பகுதியில் இவ்வாறு...

குளியாபிட்டியில் மீண்டும் கொரோனா கொத்தணி தோன்றும் அபாயம்

குளியாபிட்டி பிரதேசத்தில் மீண்டும் கொரோனா கொத்தணிகள் உருவாகும் அபாயம் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். குளியாபிட்டிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 79 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தேசிய...

நாளை மறுதினம் 10 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை மறுதினம்(28) 10 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக, எதிர்வரும் வியாழக்கிழமை (28) காலை 9 மணி...

சீன சேதனப் பசளையை மீளாய்விற்கு உட்படுத்த இணக்கம்

சீன நிறுவனத்தின் சேதனப் பசளையை இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் நிறுவனமொன்றுக்கு அனுப்பி மீள ஆய்விற்கு உட்படுத்த இணக்கம் காணப்பட்டுள்ளதாக விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஸ தெரிவித்தார். இன்று (26) கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில்...

ஒரு மில்லியன் யூரோ மதிப்புடைய போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

ஒரு மில்லியன் யூரோ மதிப்புடைய போலி நாணயத்தாள்களுடன் பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் குறித்த சந்தேக நபர்கள் தெமட்டகொடை மேம்பாலத்திற்கு அருகில் கைது செய்யப்பட்டதாகக் பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், குறித்த...

இரவுநேர பயணக்கட்டுப்பாடு நீக்கம்

இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடு இன்று நள்ளிரவுடன் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 29 கொவிட் மரணங்கள் பதிவு

நேற்றைய தினம் (24) 29 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13,640 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அடுத்த வருடம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டை

அதியுயர் தொழில்நுட்பம் கொண்ட டிஜிட்டல் தேசிய அடையாள அட்டையை அடுத்த வருடத்தின் முதல் பகுதியில் அறிமுகப்படுத்தத் நடவடிக்கை எடுக்கப்படும் என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி...

Must read

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30...

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் நிகழ்வு

முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு மாதத்தையிட்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின்...
- Advertisement -spot_imgspot_img