follow the truth

follow the truth

March, 15, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

சீனி இறக்குமதியாளர்கள் விடுத்துள்ள கோரிக்கை

சீனி இறக்குமதி செய்வதற்கு தேவையான டொலர் தொகையை வங்கிகளுக்கு விநியோகிக்குமாறு சீனி இறக்குமதியாளர்கள் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். டொலர் தொகையை விநியோகிக்கும் பட்சத்தில் உரிய முறையில் சீனி...

உலகின் முக்கியமான விஞ்ஞானிகளுள் இடம்பிடித்த 24 இலங்கையர்கள்

உலகின் முக்கியமான ஆய்வுகளை மேற்கொள்ளும் 2 வீத விஞ்ஞானிகளில் இலங்கையைச் சேர்ந்த 24 பேர் அடங்குகின்றனர். அமெரிக்காவின் ஸ்டென்ஃபோர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில்“ இது குறிப்பிடப்பட்டுள்ளது. எமது நாட்டின் நிபுணர்கள் அங்கம் வகிக்கும் தேசிய தாவர...

டிசம்பர் மாதத்திற்குள் புதிதாக 5 விமான சேவைகள் ஆரம்பம்

எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் மேலும் 5 புதிய விமான சேவை நிறுவனங்கள் இலங்கைக்கான விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே சுற்றுலா...

முல்லேரியா கொலை – சந்தேக நபர் தொடர்பில் தகவல் வழங்கினால் ரூ.25 இலட்சம்

முல்லேரியா - மீகஹவத்தையில் வீடொன்றுக்குள் புகுந்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பிரதான சந்தேக நபர் தொடர்பில் தகவல் வழங்கும் நபருக்கு 25 இலட்சம் ரூபா வழங்குவதாக பொலிஸ் திணைக்களம் இன்று(27) அறிவித்துள்ளது. மீகஹவத்தையில் பொலிஸ்...

2050 ஆண்டாகும் போது இலங்கையில் காபன் அளவை பூச்சியமாக்க எதிர்பார்ப்பு

“நாம் இன்று வாழ்ந்துகொண்டிருப்பது, மானுட வரலாற்றில் மிகவும் தீர்மானமிக்க காலகட்டத்தில் ஆகும். அதனால், காலநிலை மாற்றங்களுக்கு உடனடியானதும் தீர்மானமிக்கதுமான அவதானத்தைச் செலுத்தித் தீர்வுகளைத் தேடவேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, ஐக்கிய நாடுகள்...

மேலும் 20 கொவிட் மரணங்கள் பதிவு

நேற்றைய தினம் (26) 20 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13,674 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படுமா?

பொது இடங்களில் கொரோனா தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் திட்டத்திற்கு இதுவரை இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர்...

இத்தாலியில் தனது 2 பிள்ளைகளை கொலை செய்து தலைமறைவாகிய இலங்கை தாய்

இத்தாலியில் வெரோனா நகரத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில் தன்னுடன் இருந்த இரண்டு பெண் பிள்ளைகளை இலங்கைத் தாய் ஒருவர் கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையை பூர்வீகமாக கொண்ட 33 வயதுடைய சச்சித்ரா நிசன்சலா பெர்னாண்டோ...

Must read

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் நிகழ்வு

முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு மாதத்தையிட்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின்...

வேட்புமனு தாக்கலின் பின்பு ஊர்வலம், வாகனப் பேரணி நடத்த அனுமதியில்லை

2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் பணிகள்...
- Advertisement -spot_imgspot_img