நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக குகுலே கங்கை, குடா கங்கை, களு கங்கை, ஜின் கங்கை, நிலவலா கங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆகியவற்றின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம்...
கொழும்பு - கட்டுநாயக்க வீதியின் நீர்கொழும்பு நோக்கி செல்லும் கந்தானை பகுதியில் ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருமண நிகழ்வுகள் மற்றும் பல நிகழ்வுகளின் போது புகைப்படங்கள் எடுக்கும்போது முகக்கவசத்தை நீக்காமல் இருப்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
அத்தியவசிய...
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கீழ், பதிவு செய்யாமல் வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளவர்கள், மீண்டும் தம்மை பதிவுசெய்து கொள்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் டிசம்பர் 14 திகதி...
சீமெந்தின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஒரு சீமெந்து பொதியின் விலையை 177 ரூபாவினால் அதிகரிப்பதற்கு சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
அதன்படி, ஒரு சீமெந்து பொதியின்புதிய விலை 1,275 ரூபா ஆகும்.
இதற்கு முன்னர் ஒரு சீமெந்து...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் 'நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு' கொள்கை திட்டத்தின் படி 1500 வீதிகளை ஒரே நாளில் திறந்து வைத்து இன்று (6) மக்களிடம் கையளிக்கப்பட்டன
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர்...
சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
அதபடி, மாத்தளை, பதுளை, கேகாலை, கண்டி, காலி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய...
தீபாவளி பண்டிகையைத் தொடர்ந்து இந்தியாவின் தலைநகரான டெல்லியில் காற்றின் தரம் அபாய கட்டத்தை எட்டியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பட்டாசு வெடிக்க டெல்லியில் தடை இருந்த போதும், தீபாவளியன்று டெல்லி நகரம் முழுக்க...