follow the truth

follow the truth

March, 16, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

வெளிநாட்டு அமைச்சர் டாக்கா பயணம்

வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் எதிர்வரும் நவம்பர் 15 முதல் 18 வரை பங்களாதேஷின் டாக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். டாக்காவில் நடைபெறும் இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் 21வது கூட்டத்தில் அமைச்சர்...

வாகன இறக்குமதி தடை குறித்து நிதி அமைச்சின் அறிவித்தல்

வாகன இறக்குமதிக்கு உடனடியாக அனுமதி வழங்கப்படாது என நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே நிதி அமைச்சின் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கடந்த மார்ச் மாதம் வாகன இறக்குமதிக்கு தடை...

எக்குவடோர் சிறையில் நடந்த வன்முறையில் 68 கைதிகள் பலி

எக்குவடோரின் பெனிடென்சியாரியா டெல் லிட்டோரல் சிறைச்சாலையில் நடந்த வன்முறையில் குறைந்தது 68 கைதிகள் உயிரிழந்துள்ளதுடன் 25 ஒஎருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் போதைப்பொருள் போட்டி கும்பல்களுக்கும் இடையில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இந்நிலையில்...

2021 ICC – இறுதி போட்டியில் மோதவுள்ள அவுஸ்திரேலியா – நியூஸிலாந்து

2021 ஐ.சி.சி. ஆண்களுக்கான டி-20 உலக கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து மற்றும் ஆவுஸ்திரேலிய அணியும் இன்று மோதவுள்ளன. டுபாயில் சர்வதேச மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்றிரவு 7.30 அளவில் இந்தப் போட்டி...

அனுமதியின்றி ட்ரோன் கமராவினை இயக்கிய மூவர் கைது

விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகாமையில் அனுமதியின்றி ட்ரோன் கெமராவை இயக்கிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கொதட்டுவ மற்றும் களனி பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது...

வீதி விபத்துக்களை குறைக்க சாரதிகளுக்கு விசேட பயிற்சிகள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் வீதி விபத்துக்களை குறைத்துக்கொள்ளும் நோக்கில் வீதி ஒழுக்கம் சட்டங்கள் சாரதிகளுக்கு விசேட பயிற்சி வழங்குவதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்வதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தலைமையில்...

வடிகானில் மண் சரிந்து வீழ்ந்ததில் இளைஞர் உயிரிழப்பு (Video)

கொழும்பு – பேஸ்லைன் வீதியில் கிருலப்பனை எட்மண்டன் வீதியில் நீர்க்குழாய் பொருத்துவதற்காக வெட்டப்பட்ட வடிகானில் மண் சரிந்து வீழ்ந்ததில் 19 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் வடிகான்...

நாட்டில் மேலும் 23 கொரோனா மரணங்கள் பதிவு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பலனின்றி மேலும் 23 பேர் நேற்றைய தினம் (11) உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை...

Must read

இந்த வருடத்தில் மூன்று மில்லியன் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வர எதிர்பார்ப்பு

ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் 5 லட்சம் வெளிநாட்டு...

2030ம் ஆண்டளவில் சிறுவர்கள் தொழிலாளர்களை இலங்கையிலிருந்து இல்லாதொழிக்க முடியும்

சிறுவர்களை தொழிலை இல்லாதொழித்தல் தொடர்பான தேசிய செயற்குழுவின் (The National Steering...
- Advertisement -spot_imgspot_img