follow the truth

follow the truth

March, 17, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ஆர்பாட்டங்களை நடத்துவதால் மற்றுமொரு கொவிட் கொத்தணி உருவாகும் வாய்ப்பு

சுகாதார ஆலோசனைகளை மீறி ஆர்பாட்டங்களை நடத்துவதால் மீண்டும் கொவிட் கொத்தணி உருவாகுவதற்கு வாய்ப்பு உள்ளதாக சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்கள் ஒன்றுக்கூடும் சந்தர்ப்பங்களில் நாம் சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்றினாலும்...

எகிப்தில் படையெடுக்கும் தேள்கள்

எகிப்தில் தேள்கள் கொட்டியதில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. எகிப்து நாட்டில் அஸ்வான் மாகாணத்தில் பெய்த கடும் மழையையடுத்து தேள்கள், அவற்றின் வசிப்பிடங்களில்...

சீன உரத்தை மீண்டும் பரிசோதனை செய்ய இணக்கம்

நிராகரிக்கப்பட்ட சீன உரத்தை மூன்றாம் தரப்பினரினூடாக மீண்டும் பரிசோதனை செய்ய இலங்கை இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் மேலும் 23 கொரோனா மரணங்கள் பதிவு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பலனின்றி மேலும் 23 பேர் நேற்றைய தினம் (13) உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை...

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை

தற்போதைய மழையுடன் கூடிய காலநிலை அடுத்த சில நாட்களுக்கு நிலவும், அதனால் உரிய அதிகாரிகளால் வழங்கப்படும் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் எச்சரிக்கைகளை பின்பற்றுமாறும் நீர்முகாமைத்துவ பணிப்பாளர் டி. அபேசிறிவர்தன பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். நீர்த்தேக்கங்களின் நீர்...

அதிபர் − ஆசிரியர் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானம்

அதிபர் − ஆசிரியர் போராட்டத்தை 2022 ஜனவரி 20 ஆம் திகதி வரை தற்காலிகமாக கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. சம்பள முரண்பாடு பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத்தருமாறு கோரி, அதிபர் − ஆசிரியர்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு...

வெள்ளப்பெருக்கு காரணமாக பிரதான ரயில் சேவைகள் மட்டு

விஜய ரஜதஹன ரயில் நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பிரதான ரயில் சேவைகள் வெயங்கொட- மீரிகம வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மரக்கறிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடும்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் உரத் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் டிசம்பர் மாதமளவில் மரக்கறிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அகில இலங்கை பொருளாதார மத்திய நிலைய சங்கத்தின் பொருளாளர் நிமல்...

Must read

தேசபந்து தென்னகோனின் ரிட் மனு நிராகரிப்பு

2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகமவில் உள்ள W15 ஹோட்டலில் நடந்த...

முதியோர்களுக்கான உதவித்தொகை நிலுவைத் தொகையுடன் வழங்க அரசு தீர்மானம்

குறைந்த வருமானம் கொண்ட 70 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசு வழங்கும்...
- Advertisement -spot_imgspot_img