follow the truth

follow the truth

March, 18, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் – பாகிஸ்தான் பிரதமர் உறுதி

பாகிஸ்தானில் கைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த இலங்கைத் தொழிலாளரான பிரியந்த குமார என்பவர் கொடூரமாகக் கொலை செய்யப்படுவதற்குக் காரணமான அனைத்துக் குற்றவாளிகளுக்கு எதிராகச் சட்டத்தை நிலைநாட்டுவதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உறுதியளித்துள்ளார். ஜனாதிபதியுடன்...

கிண்ணியா விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு

கடந்த நவம்பர் 23 ஆம் திகதி கிண்ணியா - குறிஞ்சாக்கேணி பாலம் கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை...

நாடளாவிய ரீதியில் மின் விநியோக தடை – CID விசாரணை

இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்தடை தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. பிரதான மின் கட்டமைப்பில் இன்று திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடளாவிய ரீதியில்...

இலங்கையர் கொலை – இந்த நாள் பாகிஸ்தானுக்கு அவமானகரமான நாள்

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்த நாள் பாகிஸ்தானுக்கு அவமானகரமான நாள் என பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் தளத்தில் பதிவொன்றை மேற்கொண்டு அவர் இதனை...

அபுதாபி நோக்கி பயணமானார் ஜனாதிபதி

ஐந்தாவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் (IOC) கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று(03) ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபிக்கு பயணமானார் “சூழலியல், பொருளாதாரம், தொற்றுநோய்” என்ற கருப்பொருளில் இந்த மாநாட்டில் பொருளாதார மற்றும் சுகாதார...

அடுத்த சில நாட்களில் குறுகிய நேர மின் வெட்டு இடம்பெறலாம்

நூரச்சோலையில் 900 மெகாவட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் 3 ஆலைகள் முழுமையாக இயங்கும் வரை அடுத்த சில நாட்களில் நாட்டின் சில பகுதிகளில் குறுகிய நேர மின் வெட்டு ஏற்படக்கூடும் என இலங்கை...

நாட்டில் மேலும் 20 கொரோனா மரணங்கள் பதிவு

இலங்கையில் நேற்றைய தினம் 20 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,419 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

எரிவாயு வெடிப்பு – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

எரிவாயு வெடிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிக்க பொதுமக்களுக்கு 2 விசேட தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. எரிவாயு சிலிண்டர்களில் ஏற்படும் தீ விபத்து குறித்து விசாணைகளை மேற்கொண்டு தீர்வு அறிக்கையை வழங்குவதற்காக ஜனாதிபதியினால்...

Must read

ஆரஞ்சு தோலை இனி தூக்கி எறியாதீங்க.. இத ட்ரை பண்ணுங்க

செளசெள, சுரைக்காய் போன்ற காய்கறிகளின் தோல்களில் தான் துவையல் செய்து சாப்பிட்டிருப்பீர்கள். காய்கறிகளின்...

சிகிரியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

சிகிரியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதற்கு  முறையான முதலுதவி...
- Advertisement -spot_imgspot_img