follow the truth

follow the truth

October, 18, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

கொவிட் தடுப்பூசிகள் குறித்து ஆய்வில் வெளியான தகவல்கள்

50 வயதிற்கு மேற்பட்டவர்களில், சினோபார்ம் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களை விடவும், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்களிடையே ஏற்படும் மரணம், 8.1 மடங்கு அதிகம் என்று என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஃபைசர், அஸ்ட்ரா-செனெகா மற்றும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட...

வெளிநாடு செல்வோருக்கான கொவிட் -19 ஸ்மார்ட் தடுப்பூசி சான்றிதழ்

வெளிநாடு செல்வோருக்கான கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொண்டமையை உறுதிப்படுத்தும் கொவிட் -19 ஸ்மார்ட் தடுப்பூசி சான்றிதழ் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சகம் மற்றும் உலக சுகாதார அமைப்பு (இலங்கை) ஆகியவற்றுடன் இணைந்து தொடங்கப்பட்ட இந்த...

சீனிக்கான நிர்ணய விலை தொடர்பில் திங்கட்கிழமை தீர்மானம்

160 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் சீனியின் விலை 50 ரூபாவினால் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் 160 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் சீனியின் விலை இந்த வாரம்...

2,000 ரூபா கொடுப்பனவு கிடைக்காதவர்கள் முறைப்பாடு செய்யலாம்

2,000 ரூபா கொடுப்பனவு கிடைக்காதவர்கள் அது தொடர்பில் பிரதேச செயலாளர்களிடம் முறையிட முடியும் என பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது. கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக நாட்டை தற்காலிகமாக முடக்க...

அரிசியை குறைந்த விலையில் வழங்க தீர்மானம்

ஒரு கிலோகிராம் அரிசியை 100 ரூபாவிற்கும் குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக, வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். மக்களின் முக்கிய உணவுப்பொருளான அரிசியின் விலை அதிகரிப்பதற்கு...

மங்களவின் மறைவு நாட்டிற்கு பேரிழப்பு – ஊவா ஆளுநர் A.J.M முஸம்மில்

முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் இழப்பு தனக்கு தனிப்பட்ட ரீதியாக பேரிழப்பு என்பதுடன் நாட்டிற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு என ஊவா மாகாண ஆளுநர் A.J.M முஸம்மில் தெரிவித்துள்ளார். முன்னாள் நிதி அமைச்சர்...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் பிரகாரம் பரிந்துரைகள் மற்றும் தீர்மானங்களுக்கான ஆலோசனை சபை

1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் 13ஆவது பிரிவுக்கு ஏற்ப, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஆலோசனை சபையொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதியின் சட்டத்துறைப் பணிப்பாளர் நாயகம் உயர் நீதிமன்ற சட்டத்தரணி ஹரிகுப்த...

பொருளாதார மத்திய நிலையங்கள் மீண்டும் 2 தினங்களுக்கு திறப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் மீண்டும் எதிர்வரும் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் மொத்த விற்பனைக்காக திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும்...

Must read

பொதுத் தேர்தல் – 290 முறைப்பாடுகள் பதிவு

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய 290 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு...

இன்று இடம்பெற்ற ரயில் விபத்து தொடர்பில் ஆராய குழு

கொழும்பு - மட்டக்களப்பு பிரதான ரயில் மார்க்கத்தில் இன்று இடம்பெற்ற ரயில்...
- Advertisement -spot_imgspot_img