follow the truth

follow the truth

October, 20, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

கொன்று குவிக்கப்பட்டன 1400 ற்கும் அதிகமான டொல்பின்கள்

வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பேரோ தீவில் பாரம்பரிய திருவிழா கொண்டாட்டத்தின் போது ஒரே நாளில் 1,400-க்கும் மேற்பட்ட டொல்பின்கள் கொன்று குவிக்கப்பட்டன. பாரம்பரிய திருவிழாவை கொண்டாடிய ஃபேரோ தீவு மக்கள், படகுகள் மூலம்...

அழுத்தங்களுக்கு மத்தியில் லொஹான் ரத்வத்த பதவி துறந்தார்

அநுராதபுர சிறைச்சாலையில் தமிழ் கைதிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தினாரென குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை தனது அமைச்சு பதவியில் இருந்து உடனடியாக விலகுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச இத்தாலியிலிருந்து பணிப்புரை விடுத்துள்ளார். தொலைபேசியூடாக...

கறுப்பு பூஞ்சை தொற்றுக்குள்ளான நோயாளர்கள் அடையாளம்

இலங்கையில் கறுப்பு பூஞ்சை தொற்றுக்குள்ளான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளாகி, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு கறுப்பு பூஞ்சை தொற்று ஏற்படுவதாக பிரதி சுகாதார சேவைகள்...

நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார் அஜித் நிவாட் கப்ரால்

இலங்கை மத்திய வங்கியின் 16 வது ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நிவாட் கப்ரால் இன்று தனது நியமன கடிதத்தை ஜனாதிபதியிடமிருந்து பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இராஜாங்க அமைச்சரை பதவி நீக்குமாறு சஜித் கோரிக்கை

அநுராதபுர சிறைச்சாலை வளாகத்தில் இழிவாக மற்றும் சட்டவிரோதமான முறையிலும் நடந்துகொண்ட இராஜாங்க அமைச்சரை உடனடியாக பதவியில் இருந்து நீக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இராஜாங்க அமைச்சரின் இழிவான நடத்தையை...

கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் – ஐ.நா பிரதிநிதி

அநுராதபுரம் சிறைச்சாலையில் கைதிகளுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் வன்மையாகக் கண்டிப்பதாக ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பிரதிநிதி ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் கைதிகளின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என...

எந்தவொரு வெளிப்புற முயற்சிகளுக்கான முன்மொழிவை இலங்கை நிராகரிப்பு – ஜீ.எல். பீரிஸ்

மனித உரிமைகள் பேரவையினால் இலங்கை தொடர்பில் 46/1 என்ற தீர்மானத்தால் நிறுவப்பட்ட வெளிப்புற முயற்சிகளுக்கான முன்மொழிவை தாம் நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் இடம்பெற்றுவரும் மனித உரிமைகள் பேரவையின்...

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கிளை அலுவலகங்கள் திறப்பு

குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் மாத்தறை, கண்டி, குருநாகல் மற்றும் வவுனியா அலுவலகங்களின் சேவைகள் நாளை (15) முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு குடிவரவு குடியகல்வு திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. மேற்குறித்த அலுவலகங்களினால்...

Must read

இந்தியக் கடற்படை கப்பல் கொழும்பில்

இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான “INS Kalpeni” என்ற கப்பல் இன்று(19) கொழும்பு...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த 8 அரச வாகனங்கள் மீள ஒப்படைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வசமிருந்த 8 அரச வாகனங்கள் மீள...
- Advertisement -spot_imgspot_img