follow the truth

follow the truth

September, 20, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

பொருளாதார மத்திய நிலையங்கள் இரு தினங்களுக்கு திறப்பு

நாட்டில் உள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் கொழும்பு மெனிங் சந்தை ஆகியன மொத்த வர்த்தகத்திற்காக நாளை(01) மற்றும் நாளை மறுதினம்(02) திறக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ...

அசாத் சாலி தொடர்ந்தும் விளக்கமறியலில்

முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியை செப்டெம்பர் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சர்ச்சைக்குாிய கருத்து ஒன்றை வெளியிட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை...

அதிபர் – ஆசிரியர்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு

அதிபர் - ஆசிரியர் சம்பள முரண்பாட்டை தீர்க்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. இதன்படி, 2021 செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் தமது கடமைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு 5,000/= ரூபா விசேட கொடுப்பனவு...

2000 ரூபா கொடுப்பனவு கிடைக்காதவர்களுக்கான அறிவிப்பு

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ளவர்களுக்காக வழங்கப்படும் 2000 ரூபா கொடுப்பனவை பெறுவதற்கு தகுதியிருந்தும் ,இதுவரை அதனை பெறாதவர்கள் தாம் குடியிருக்கும் கிராம உத்தியோகத்தர் ஊடாக மேல் முறையீட்டு மனுவை சமர்ப்பிக்க...

மேலும் 15,000 Sputnik V தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன

ரஷ்யாவில் தயாரிக்கப்படும் மேலும் 15,000 ஸ்புட்னிக்-வி (Sputnik V) தடுப்பூசிகள் இன்று(31) அதிகாலை நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இந்தநிலையில், இன்று கிடைக்கப்பெற்றுள்ள தடுப்பூசி தொகை கண்டி மாவட்டத்திற்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பராலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கைக்கு மற்றுமொரு பதக்கம்

2020 பராலிம்பிக் விளையாட்டு விழாவில், F64 ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கை வீரர் துலான் கொடிதுவக்கு வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார். இறுதிப்போட்டியில் அவர் 65.61 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து இந்த பதகத்தை சுவீகரித்துள்ளார்.        

அத்தியாவசிய காரணங்கள் இன்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்

நாட்டில் தனிமைபடுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டதன் உண்மையான பலனை பெறுவதற்கு அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறும், அத்தியாவசிய காரணங்கள் தவிர வேறு எதற்காகவும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் சுகாதார பிரிவு...

தென்னாபிரிக்க தொடருக்கான 22 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிப்பு

இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் T20 தொடர்களுக்கான இலங்கை கிரிக்கெட் வீரர்கள் குழாமை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள்...

Must read

பேலியகொட மெனிங் சந்தை மூடப்பட மாட்டாது

ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டாலும் பேலியகொட மெனிங் சந்தை அடுத்த இரண்டு நாட்களுக்கு...

தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தை வெற்றி

தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளதோடு நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து...
- Advertisement -spot_imgspot_img