follow the truth

follow the truth

September, 25, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் கைது

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – நல்லூரிலுள்ள திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முற்பட்ட நிலையிலையே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நல்லூரிலுள்ள...

LPL போட்டிகள் 2 வது முறையாக டிசம்பரில்

லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் போட்டி 2 வது முறையாக எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் என்று இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய குறித்த தொடர் எதிர்வரும் டிசம்பர் 4 ஆம்...

கப்ராலின் நியமனத்தை இரத்து செய்யுமாறு 2 மனுக்கள் தாக்கல்

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டதனை இரத்து செய்யக் கோரி, மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவர்ட் கப்ரால் மீது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ...

3 மணித்தியாலங்களில் PCR பரிசோதனை முடிவுகள் [PHOTOS]

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புவர்களுக்கு 3 மணித்தியாலங்களில் PCR பரிசோதனை முடிவுகளை வழங்கக்கூடிய வசதிகளைக் கொண்ட ஆய்வுகூட கட்டமைப்பு இன்று (23) கட்டுநாயக்க விமான நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் சனிக்கிழமை (25) முதல்...

Manthri.lk இன் தரப்படுத்தலில் மிகக் குறைவான பங்களிப்பை வழங்கிய பா.உறுப்பினர்கள்

9 வது பாராளுமன்றத்தின் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் Manthri.lk இன் தரப்படுத்தலில் இறுதி பத்து இடங்களை பிடித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் 1-10 வீதம் மட்டுமே...

ஐ.நா. தலைமையகத்துக்கு முன் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டம்

உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு நீதிகோரி, நேற்று நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகத்திற்கு முன்னால் அமெரிக்கவாழ் இலங்கைப் பிரஜைகளால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தாக்குதல்களின் சூத்திரதாரி யார் எனக் கண்டறியப்பட்டு...

அமெரிக்காவில் ‘பூஸ்டர்’ டோஸை வழங்க அனுமதி

கொவிட்-19 தடுப்பூசிகளின் பூஸ்டர் டோஸ்களை 65 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் அதிகம் ஆபத்தில் உள்ளவர்களுக்கும் வழங்குவதற்கு அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது. ஃபைசர்-பயோஎன்டெக்கின் கொரோனா வைரஸ் தடுப்பூசி பெற்ற 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் அல்லது அதிகம் ஆபத்தில்...

விசேட தேவையுடைய சிறார்களுக்கு தடுப்பூசி நாளை ஆரம்பம்

12 வயதிற்கும் 19 வயதிற்கும் இடைப்பட்ட விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு நாளை முதல் பைஸர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையிலான கொரோனா வைரஸ் ஒழிப்புக்கான விசேட செயலணியின் தீர்மானத்துக்கு...

Must read

நவம்பர் 14 பொதுத் தேர்தல்

பொதுத் தேர்தலை எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடத்தவும் அதற்கான வேட்புமனுக்கள்...

இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளது

இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றம் கலைக்கப்பட உள்ளது பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பான வர்த்தமானியில்...
- Advertisement -spot_imgspot_img