follow the truth

follow the truth

September, 24, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

தேர்தல் நியாயமன்றம் புதிதாக அமைக்கப்பட வேண்டும் – பாராளுமன்ற விசேட குழுவில் பரிந்துரை

அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கு புதிய வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா, தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும்...

பாராளுமன்ற அமர்வுகள் 5 நாட்களுக்கு இடம்பெறும்

அடுத்தவாரம் பாராளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் ஒக்டோர் 04 ஆம் திகதி முதல் 08 ஆம் திகதி வரை ஐந்து நாட்களுக்கு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ இதனைத்...

கொழும்பு துறைமுக மேற்கு முனைய விவகாரம் – அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கான உடன்படிக்கை கைச்சாத்து

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்தி தொடர்பில் இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கான உடன்படிக்கை இன்று(30) கைச்சாத்திட்டுள்ளது. அதன்படி அந்த நிறுவனத்தின் மற்றைய கூட்டு நிறுவனமான ஜோன் கீல்ஸ் நிறுவனமும் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. ‘வெஸ்ட்...

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவித்தல்

ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் செப்டம்பர் 30 ஆம் திகதி வரையில் காலாவதியாகும் அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களும் செல்லுடியாகும் காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சரினால் வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி...

அடிப்படையற்ற தகவல்கள் தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை

இலங்கையில் தேவாலயங்கள் மீது பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகள் பகுப்பாய்விற்கு உட்பட்டதோ , உறுதிப்படுத்தப்பட்டதோ அல்ல எனவும் அடிப்படையற்ற தகவல்கள் தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை...

ஜப்பானின் புதிய பிரதமராக புமியோ கிஷிடா தேர்வு

ஜப்பான் பிரதமர் யோஷிகிதே சுகா பதவி விலகுவதாக அறிவித்த நிலையில், புதிய பிரதமராக புமியோ கிஷிடா (Fumio Kishida) தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைமைக்கான தேர்தலில் வெற்றி பெற்று ஜப்பானின்...

நாடு திறக்கப்பட்டால் பின்பற்ற வேண்டிய சுகாதார விதிமுறைகள் அமுலாகும்

எதிர்வரும் தினங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டால், பொதுமக்கள் எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து புதிய சுகாதார வழிகாட்டல்களை வெளியிட எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, புதிய சுகாதார வழிகாட்டல்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக...

சீனி கொள்கலன்களை சதொசவிற்கு வழங்க தீர்மானம்

துறைமுக அதிகார சபையில் பொறுப்பிலுள்ள சுமார் 500 சீனி கொள்கலன்களை சதொசவிற்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உப தலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார். சீனி இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட...

Must read

ஜனாதிபதி நாளை நாட்டு மக்களுக்கு விசேட உரை

ஜனாதிபதி அனுர திஸாநாயக்க நாளை(25) இரவு 7.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு...

ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகமாக வைத்தியர் நஜித் இந்திக்க

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகமாக வைத்தியர் நஜித்...
- Advertisement -spot_imgspot_img