follow the truth

follow the truth

September, 24, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ஒக்சிஜன் விநியோகம் வழமைக்கு

கொடுப்பனவுகள் தாமதமான காரணத்தால், அனுராபுரம் வைத்தியசாலை உள்ளிட்ட சில இடங்களில் தடைப்பட்டிருந்த ஒக்சிஜன் விநியோகம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது ஒக்சிஜன் விநியோகம் சீராக முன்னெடுக்கப்படுவதாக பிரதி சுகாதார சேவைகள்...

அரச ஊழியர்களை சேவைக்கு அழைப்பது தொடர்பான சுற்றுநிருபம் வெளியானது

அரச ஊழியர்களை பணிக்கு அழைக்கும் விதம் குறித்த சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சரின் செயலாளரினால் குறித்த சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி அத்தியாவசிய சேவைகளை அடையாளம் கண்டுக்கொண்டு, குறித்த ஊழியர்ககளை கடமைக்கு அழைக்கும்...

விமானத்தை தாக்கி அழிக்கும் ஏவுகணையை பரீட்சித்த வடகொரியா

விமானத்தை தாக்கி அழிக்கும் புதிய ரக ஏவுகணையை பரிசோதித்ததாக வட கொரியா கூறியுள்ளது. இந்த புதிய ஏவுகணை சிறப்பாக செயல்பட்டதாகவும், அதில் புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் வட கொரியாவின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. “ஹைபர் சொனிக்...

இலங்கைக்கு 500 மில்லியன் டொலர்கள் கடன் – உலக வங்கி

உலக வங்கியிடம் இருந்து இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி கடனாக கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். கிராமிய வீதி அபிவிருத்தி மற்றும் அதனுடன் தொடர்புடைய வேளாண்மை சேவைகளை அபிவிருத்தி செய்வதற்காக...

அடுத்த ஆறு மாதங்களுக்கான புதிய பொருளாதார திட்டம் வெளியீடு

அடுத்த ஆறு மாதங்களுக்கான புதிய பொருளாதார திட்டம் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந் நிகழ்வு மத்திய வங்கி தலைமை அலுவலகத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவர்ட் கப்ரால் தலைமையில் நடைபெற்றது. நாட்டின் சகல பிரதான...

ஆட்பதிவு திணைக்கள சேவைகள் மீள ஆரம்பம்

பத்தரமுல்லையில் உள்ள ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்கள் என்பன எதிர்வரும் 04ஆம் திகதி மீண்டும் சேவைகளுக்காக திறக்கப்படுமென அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும் தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்கான ஒருநாள்...

துனிசியா நாட்டின் முதல் பெண் பிரதமர்

துனிசியா நாட்டில் நிலவி வரும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் முதல் பெண் பிரதமராக நஜ்லா போடன் ரோம்தானே (Najla Bouden Romdhane) பொறுப்பேற்க உள்ளார். வட ஆப்பிரிக்காவில் உள்ள துனிசியா...

மீண்டும் சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி மற்றும் வேரஹெர அலுவலகங்கள் நாளை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Must read

சாதாரண தரப் பரீட்சை பெறுபெறுகள் இம்மாத இறுதிக்குள்

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபெறுகளை எதிர்வரும் 30 ஆம்...

ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான எவரையும் மீண்டும் சேர்க்க போவதில்லை

ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான எவரையும் மீண்டும் சேர்க்க வேண்டாம் என்றும் கட்சி...
- Advertisement -spot_imgspot_img