follow the truth

follow the truth

September, 24, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

இன்று நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்

நாடு முழுவதும் இன்றைய தினமும் (02) கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதன்படி, நாட்டின் பல பகுதிகளிலும் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் தொடர்பான விரிவான விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

ஜப்பானின் போர் கப்பல்கள் இலங்கைக்கு

ஜப்பான் கடற்படையின் பாரிய கப்பல்களான முரசாமே (Murasame) மற்றும் காகா (Kaga) ஆகிய இரண்டு கப்பல்களும் இன்றையதினம் (02) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளன. பசுபிக் வலயத்தின் ஏனைய நாடுகளுடன் இரு தரப்பு பயிற்சியில் ஈடுபட்டதை...

இந்திய வெளியுறவுச் செயலாளர் இலங்கைக்கு விஜயம்

இந்திய வெளியுறவுச் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா(Shri Harsh Vardhan Shringla), நாளை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளாதாக இலங்கை வெளிநாட்டு அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துளளது. இலங்கை வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர்...

கொவிட் ஒழிப்பு செயலணியினால் அனைத்து துறைகளுக்கும் அறிவித்தல்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு இன்று அதிகாலை 4 மணி முதல் நீக்கப்பட்டுள்ள நிலையில், உரிய சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்படுகின்றதா என்பது குறித்து உரிய தரப்பினர் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என கொவிட் −19 தடுப்புக்கான...

ஒக்சிஜன் விநியோகம் வழமைக்கு

கொடுப்பனவுகள் தாமதமான காரணத்தால், அனுராபுரம் வைத்தியசாலை உள்ளிட்ட சில இடங்களில் தடைப்பட்டிருந்த ஒக்சிஜன் விநியோகம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது ஒக்சிஜன் விநியோகம் சீராக முன்னெடுக்கப்படுவதாக பிரதி சுகாதார சேவைகள்...

அரச ஊழியர்களை சேவைக்கு அழைப்பது தொடர்பான சுற்றுநிருபம் வெளியானது

அரச ஊழியர்களை பணிக்கு அழைக்கும் விதம் குறித்த சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சரின் செயலாளரினால் குறித்த சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி அத்தியாவசிய சேவைகளை அடையாளம் கண்டுக்கொண்டு, குறித்த ஊழியர்ககளை கடமைக்கு அழைக்கும்...

விமானத்தை தாக்கி அழிக்கும் ஏவுகணையை பரீட்சித்த வடகொரியா

விமானத்தை தாக்கி அழிக்கும் புதிய ரக ஏவுகணையை பரிசோதித்ததாக வட கொரியா கூறியுள்ளது. இந்த புதிய ஏவுகணை சிறப்பாக செயல்பட்டதாகவும், அதில் புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் வட கொரியாவின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. “ஹைபர் சொனிக்...

இலங்கைக்கு 500 மில்லியன் டொலர்கள் கடன் – உலக வங்கி

உலக வங்கியிடம் இருந்து இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி கடனாக கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். கிராமிய வீதி அபிவிருத்தி மற்றும் அதனுடன் தொடர்புடைய வேளாண்மை சேவைகளை அபிவிருத்தி செய்வதற்காக...

Must read

ரொஷான் குணதிலக்க பதவி விலகினார்

மேல் மாகாண ஆளுநர் பதவியில் இருந்து ரொஷான் குணதிலக்க இராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதி...

மஹிந்த அமரவீர தனது அலுவலகத்தையும், பயன்படுத்திய வாகனத்தையும் கையளித்தார்

விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக கடமையாற்றிய மஹிந்த அமரவீர, தனது...
- Advertisement -spot_imgspot_img