follow the truth

follow the truth

September, 24, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

6 மணிநேர தடை – காரணத்தை வெளியிட்ட பேஸ்புக்

உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வட்ஸ் எப் ஆகிய சமூக வலைத்தளங்கள் சமார் 6 மணித்தியாலங்கள் நேற்று (04) முடங்கியது. நேற்று(04) இரவு 9.30 மணியளவில் இந்த...

இன்று தடுப்பூசி பெற்றுக் கொள்ளக் கூடிய இடங்கள்

சுகாதார தரப்பினரும், இராணுவத்தினரும் இணைந்து தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதனடிப்படையில் இன்று (05) நாடளாவிய ரீதியில் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களின் விபரங்கள் வருமாறு:

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை கடந்தது

நேற்றைய தினம் (01), 55 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். அதன்படி, இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,019 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.      

தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனம் வௌியிட்டுள்ள அறிவித்தல்

தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனம் எதிர்வரும் 04 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. அதன்படி, அரசாங்கத்தால் வௌியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு நிறுவனத்தின் பணிகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக...

பெட்ரோல் விநியோகிக்க இராணுவத்தை களமிறக்கும் பிரிட்டன்

பிரிட்டனில் பெட்ரோல் நிலையங்களுக்குப் பெட்ரோல், டீசல் ஆகியவற்றை விநியோகம் செய்யும் கனரக வாகன சாரதிகளில் பற்றாக்குறை ஏற்பட்டதால் பெட்ரோல் நிலையங்களில் போதிய அளவுக்கு எரிபொருள் தீர்ந்துவிட்டதாகக் கூறப்பட்டது. எனவே மக்கள் எரிபொருள் நிரப்ப நீண்ட...

4 இலட்சம் வரையிலான சுற்றுலா பயணிகளை அழைத்து வர விசேட வேலைத்திட்டம்

நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அதிகமாக சுற்றுலா பயணிகள் வருகை தரும் மாதங்களாகும் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிகா விஜேசிங்க தெரிவித்தார். தற்போதைய சூழ்நிலையில் 2019 ஆம் ஆண்டில்...

பஹன்துடாவ காணொளி – தம்பதிக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

பலாங்கொடை - பஹன்துடாவ நீர்வீழ்ச்சியில் ஆபாச காணொளியை பதிவு செய்து வெளியிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய தம்பதியினருக்கு நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளது. மேலும் குறித்த தம்பதியினருக்கு 10,800 ரூபா அபராதமும் 3 மாதம் சிறைதண்டனை...

சுகாதார வழிகாட்டல்களை மீறினால் சட்ட நடவடிக்கை

தனிமைப்படுத்தல் விதிகளை மீறுகின்ற போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளைக் கண்காணிப்பதற்கான சுற்றிவளைப்புகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகக் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத் தவறும் பேருந்து உரிமையாளர்களுக்கு எதிராகச்...

Must read

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார் – ருவான்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என...

ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவர்கள் இன்று சந்திப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஐக்கிய...
- Advertisement -spot_imgspot_img