மின்சார விநியோகத்தடை மீண்டும் வழமைக்கு திரும்பியதாக மின்சக்தி அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாட்டின் சில பகுதிகளில் இன்று(05) மின்விநியோகத்தடை ஏற்பட்டது.
மின் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டு, செயற்பாடுகள்...
எதிர்வரும் ஒக்டோபர் 21 ஆம் திகதி முதல் மாகாண சபைகளின் கீழுள்ள 200 க்கும் குறைவான மாணவர்கள் கொண்ட பாடசாலைகளில் ஆரம்ப பிரிவு வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு அனைத்து மாகாண ஆளுனர்களும் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு வரை அவுஸ்திரேலியாவில் சர்வதேச சுற்றுலா பயணிகள் வருகை தருவதற்கு அனுமதி இல்லை என அந் நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.
எனினும் உயர் படிப்பு மாணவர்கள் மற்றும்...
கொரோனா வைரஸ் ஏற்பட்டதிலிருந்து உலகில் இதுவரை அதிக நாட்கள் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நாடுகளில் அவுஸ்திரேலியா மெல்போர்ன் நகரம் பதிவாகியுள்ளது.
அங்கு இதுவரை 246 நாட்களாக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதேவேளை, உலகில் கொரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்து...
பலத்த காற்று, மழை ஆகியவற்றினால் நாட்டின் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் அதிகாரியொருவர் டெய்லி சிலோனுக்குத் தெரிவித்தார்.
அத்துடன், மின் தடை ஏற்படக் கூடும் என்று அடையாளம் காணப்பட்ட...
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்த 8 அரசியல் கைதிகளுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
,குறித்த கைதிகளுக்கு உடனடியாக பாதுகாப்பை வழங்குமாறு...
பண்டோரா பேப்பர்ஸ் ஊடாக வெளியிட்ட விடயங்கள் தொடர்பாக சுயாதீன விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என இலங்கையின் உரிய அதிகாரசபைகளிடம் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் இலங்கை நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் இலங்கை ட்ரான்ஸ்பேரன்சி...