களுத்துறையில் சில பகுதிகளுக்கு நாளை(07) 18 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அளுத்கமை, மதுகம மற்றும் அகலவத்தை ஒன்றிணைந்த நீர் வழங்கல் திட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக இவ்வாறு...
பண்டோரா பேப்பர்ஸ்' வெளியிட்டுள்ள தகவல்கள் குறித்து சுயாதீன விசாரணை நடாத்துமாறு, முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்சவின் கணவர் திருக்குமார் நடேசன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கடிதமொன்றையும் ஜனாதிபதிக்கு...
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சுத்திகரிப்பு உற்பத்திகளை பயன்படுத்தி எரிவாயு உற்பத்தி செய்யும் கூட்டிணைந்த நிறுவனத்தை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
பண்டோரா பேப்பர்ஸ் ஊடாக வெளியிட்ட விடயங்கள் தொடர்பாக உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஜனாதிபதி இன்று (06) காலை இந்த உத்தரவை...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் நாளை (07) மாலை விசேட அமைச்சரவை கூட்டமொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விசேட கூட்டத்தின் போது சீமெந்து, பால்மா மற்றும் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள...
இலங்கையில் ஆசிரியர் தினம் இன்று (06) கொண்டாடப்படுகின்றது.
இன்று(06) 312 கல்வி வலயங்களை மையப்படுத்தி பாரிய எதிர்ப்பு நடவடிக்கையொன்றை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவிக்கின்றது.
ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாட்டு பிரச்சினை மற்றும்...
உலகிலேயே மிக பெரிய கொள்கலன் கப்பலான EVER GREEN − EVER ACE கப்பல் இன்று (06) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்த கப்பல் 400 மீற்றர் நீளமும், 62 மீற்றர் அகலமும்...
சுகாதார தரப்பினரும், இராணுவத்தினரும் இணைந்து தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
அதனடிப்படையில் இன்று (06) நாடளாவிய ரீதியில் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களின் விபரங்கள் வருமாறு: