follow the truth

follow the truth

September, 24, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

கொவிட் தொற்றால் 35 பேர் உயிரிழப்பு

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 13,331 ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழந்தவர்களில் 17...

புதிய அரசியலமைப்பும், புதிய தேர்தல் முறையும் கொண்டுவரப்படும் : ஜனாதிபதி

நாட்டில் புதிய அரசியலமைப்பும், புதிய தேர்தல் முறையும் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இராணுவத்தின் 72 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத்...

நாடே இருண்டது : மூடப்படும் மின் நிலையங்கள்

பொருளாதார சிக்கலை எதிர்கொண்டுள்ள லெபனான் நாட்டில் தற்போது மின்சார உற்பத்தி முற்றிலும் நின்றுபோனது. எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நாட்டின் மிகப்பெரிய இரு மின் உற்பத்தி நிலையங்களான டெய்ர் அம்மர், ஸஹ்ரானி (Deir Ammar and...

பிக்குகளுடன் இந்தியா செல்லும் நாமல்

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச பௌத்த தேரர்கள் சகிதம் எதிர்வரும் 20 ஆம் திகதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தியாவின் குஷி நகரில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலைய திறப்பு விழாவில் பங்கேற்பதற்காகவே அவர்...

விவசாயிகள் மீது காரை ஏற்றி 9 பேர் பலி : மத்திய அமைச்சர் மகன் ஆசிஷ்மிஸ்ரா கைது

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்புரில் விவசாயிகள் மீது காரை ஏற்றி 4 பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ்மிஸ்ராவிடம் 12 மணி நேரம் விசாரணை நடத்திய...

சீனாவின் அழுத்தத்திற்கு அடிபணிய முடியாது – தாய்வான் ஜனாதிபதி

தனது அரசாங்கம் சீனாவின் அழுத்தத்திற்கு அடிபணியாது என்றும் அதன் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக நாட்டின் பாதுகாப்பைத் தொடர்ந்து பலப்படுத்தும் என்றும் தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென் தெரிவித்துள்ளார் நேற்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் சுய-ஆட்சிப்...

இன்று தடுப்பூசி செலுத்தப்படும் நிலையங்கள்

இன்று தடுப்பூசி செலுத்தப்படும் நிலையங்கள் Vaccination-Centers-on-10.10.2021-3

நடேசனுக்கு மீண்டும் அழைப்பானை

மேலதிக வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் மீள முன்னிலையாகுமாறு முன்னாள் பிரதியமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவின் கணவரான திருக்குமரன் நடேசனுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய பெண்டோரா ஆவணங்கள் தொடர்பில், திருக்குமரன்...

Must read

கையிருப்பிலுள்ள எரிபொருள் குறித்து காஞ்சனா விஜேசேகர அறிவிப்பு

நாட்டில் உள்ள எரிபொருள் இருப்புக்கள் தொடர்பில் முன்னாள் மின்சாரம் மற்றும் எரிசக்தி...

காபந்து அரசாங்கத்தில் நான்கு அமைச்சர்கள்..

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் வரை அரசாங்கத்தை நடத்துவதற்கு நான்கு அமைச்சர்களைக் கொண்ட...
- Advertisement -spot_imgspot_img