2020 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் பெயர் உள்ளடக்கப்படாதவர்கள், அது தொடர்பாக அறிவிப்பதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் நவம்பா் மாதம் 17ஆம் திகதிக்குள் அறிவிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மாவட்ட செயலகங்கள், தேர்தல்...
கத்தோலிக்க பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் தேசிய கத்தோலிக்க கல்வி பணிப்பாளா் கெமுனு டயஸ் ஆண்டகை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளாா்.
எதிர்வரும் 25ஆம் திகதியின் பின்னா் அரசாங்கத்தினால் தீர்மானக்கப்படும் எந்தவொரு தினத்திலும் கல்வி...
தற்போது அமுலிலுள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 31 ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா நேற்றைய தினம் (20) அறிவித்திருந்தார்.
இந்நிலையில்,...
வறிய நாடுகளுக்கு தேவையான கொரோனா தடுப்பு மருந்துகள் இதுவரை கிடைக்காத காரணத்தால் கொரோனா தொற்று நெருக்கடி மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், ஆப்ரிக்காவில்...
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 18 முதல் 19 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கும் நாளை முதல் பைசர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் குறித்த வயதெல்லையை சேர்ந்தவர்களுக்கு வெற்றிகரமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு...
நேற்றைய தினம் (19) 18 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13,543 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய 200 இற்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலைகளை நாளை முதல் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களுக்கு பின்னர் நாளை பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் விளக்கமளித்து கல்வி அமைச்சர்...
பல்கலைகழக கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் பல்கலைகழக உபவேந்தர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
எதிர்வரும் வாரத்திற்குள்குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இதுவரையில் பல்கலைகழக மாணவர்கள் தடுப்பூசி...