follow the truth

follow the truth

September, 23, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ஆரம்பப் பிரிவு, O/L மற்றும் A/L கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க தீர்மானம்

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் ஆரம்பப் பிரிவு மற்றும் தரம் 11, 13 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி மற்றும் சுகாதார பிரிவினர் கலந்துரையாடி இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி...

இன்று நள்ளிரவு முதல் லங்கா IOC எரிபொருள் விலை அதிகரிப்பு

லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் எரிபொருள் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. இதன்படி இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 பெட்ரோல் 5 ரூபாவாலும் , ஒட்டோ டீசல் 5 ரூபாவாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஒக்டென்...

கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள வருகைத் தருவோருக்கான அறிவித்தல்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சேவையை பெற்றுக்கொள்ள வருவோர் கட்டாயம் முன்பதிவு செய்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஒக்டோபர் மாதத்திற்கான முன்பதிவு நேரங்கள் நிறைவடைந்துள்ளதாகவும், நவம்பர் மாதத்திற்கான திகதிகளே இனி வழங்கப்படும் என்றும்...

நாட்டில் மேலும் 19 கொவிட் மரணங்கள் பதிவு

நேற்றைய தினம் (20) 19 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். இந்நிலையில், நாட்டில் கொரோனா  தொற்று காரணமாக  உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13,562 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தே.அ.அட்டை விநியோகத்தின் ஒரு நாள் சேவை மீண்டும் ஆரம்பம்

தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் ஒரு நாள் சேவை மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் ஒரு நாள் சேவை மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொவிட்...

வாக்காளர் இடாப்பில் பெயர் பதிவு – நவம்பர் 17 வரை கால அவகாசம்

2020 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் பெயர் உள்ளடக்கப்படாதவர்கள், அது தொடர்பாக அறிவிப்பதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் நவம்பா் மாதம் 17ஆம் திகதிக்குள் அறிவிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மாவட்ட செயலகங்கள், தேர்தல்...

கத்தோலிக்க பாடசாலைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பிலான அறிவித்தல்

கத்தோலிக்க பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் தேசிய கத்தோலிக்க கல்வி பணிப்பாளா் கெமுனு டயஸ் ஆண்டகை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளாா். எதிர்வரும் 25ஆம் திகதியின் பின்னா் அரசாங்கத்தினால் தீர்மானக்கப்படும் எந்தவொரு தினத்திலும் கல்வி...

மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்தை வரையறைகளுடன் ஆரம்பிக்க நடவடிக்கை

தற்போது அமுலிலுள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 31 ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா நேற்றைய தினம் (20) அறிவித்திருந்தார். இந்நிலையில்,...

Must read

முப்படைத் தளபதிகளுடன் ஜனாதிபதி அநுர கலந்துரையாடல்

நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முப்படைத்...

அநுரவின் பாராளுமன்ற இடத்திற்கு லக்ஷ்மன் நிபுன ஆராச்சி

இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவானதைத்...
- Advertisement -spot_imgspot_img