follow the truth

follow the truth

September, 22, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

புதிய வகை கொவிட் வைரஸ் திரிபு இலங்கையிலும் பரவக்கூடும்

புதிய கொவிட் வைரஸ் திரிபு இலங்கையினுள் பரவுவதனை தடுக்கும் வகையில் பொதுமக்கள் செயற்பட வேண்டும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். இந்த திரிபானது தற்போது பயன்படுத்தப்படும்...

சீரற்ற காலநிலை – 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை ,காலி, களுத்துறை,கண்டி, கேகாலை, மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு...

ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய 702 இலங்கையர்கள் – விசாரணை ஆரம்பம்

ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புகளை வைத்திருந்த 702 இலங்கையர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது. பயங்கரவாத விசாரணை பிரிவினர், நீதிமன்றத்திடம் இதனை கூறியுள்ளனர்    

நாட்டில் மேலும் 17 கொரோனா மரணங்கள் பதிவு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பலனின்றி மேலும் 17 பேர் நேற்றைய தினம் (31) உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை...

ஜப்பான் தேர்தல் – பெரும்பான்மையை தக்க வைத்துக் கொண்ட ஆளும் கூட்டணி

ஜப்பான் தேர்தலில் பிரதமர் புமியோ கிஷிடா தலைமையிலான ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி பெரும் வெற்றி பெற்றுள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முழுமையாக கடைபிடித்து, பலத்த பாதுகாப்புடன் ஜப்பான் பாராளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. வாக்குகள்...

பிரித்தானியாவில் இலங்கையின் தடுப்பூசி சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்

முழுமையான தடுப்பூசி சட்டத்தின் கீழ் இன்று (01) முதல் பிரித்தானியாவிற்கு செல்ல இலங்கையின் தடுப்பூசி சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் காரியாலயம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், அஸ்ட்ராசெனேகா (Oxford/AstraZeneca), பைசர் (Pfizer BioNTech),...

இராணுவத் தளபதி விடுத்துள்ள அறிவித்தல்

நாட்டில் கொவிட் தொற்று பரவி வருவதால் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாரஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலையில் இன்று இராணுவ வீரர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை வழங்கும்...

தாய்லாந்தில் 18 மாதங்களுக்கு பின் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

தாய்லாந்து முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. 18 மாத கொவிட் கட்டுப்பாடுகளுக்குப் பிறகு சுற்றுலாத் துறையை மீண்டும் ஆரம்பிப்பதனால், பல்லாயிரக்கணக்கான பயணிகள் பேங்கொக் மற்றும் ஃபூகெட்டை வந்தடைவார்கள்...

Must read

- Advertisement -spot_imgspot_img