follow the truth

follow the truth

September, 22, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

மீண்டும் கொரோனாவின் மையமாக மாறும் ஐரோப்பா

ஐரோப்பாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஐரோப்பா கண்டம் மீண்டும் கொரோனாவின் மையமாக மாறியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. எதிர்வரும் பிப்ரவரி மாதத்துக்குள் மேலும் ஐந்து லட்சம் மரணங்களைச் சந்திக்கலாம்...

பொது இடங்களுக்குச் செல்லும் போது தடுப்பூசி அட்டையை கட்டாயப்படுத்த அவதானம்

பொது இடங்களுக்குச் செல்லும் போது முழுமையாக தடுப்பூசி பெற்றுக் கொண்டதை உறுதிப்படுத்துவதற்கான அட்டையை கொண்டு செல்வதை கட்டாயமாக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர்...

நாட்டில் மேலும் 15 கொரோனா மரணங்கள் பதிவு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பலனின்றி மேலும் 15 பேர் நேற்றைய தினம் (03) உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை...

சிகரெட் விலையும் அதிகரிப்பு ?

சிகரெட் விலை சூத்திரத்தின் பிரகாரம் அடுத்த வரவு – செலவுத் திட்டத்தில் சிகரெட் விலை அதிகரிக்கலாம் என புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான ஆணைக்குழுவின் தலைவர் வைத்தியா் சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளாா். கொழும்பில் இன்று(04)...

பயணப்பையில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு

சபுகஸ்கந்த – மாபிம பகுதியில் கைவிடப்பட்ட பயணப் பையிலிருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சபுகஸ்கந்த பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.  

அமெரிக்காவில் குழந்தைகளுக்கு கொவிட் தடுப்பூசி வழங்க அனுமதி

அமெரிக்காவில் 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொவிட் பைசர் தடுப்பூசி போடுவதற்கு அந்நாட்டு உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் (FDA) அங்கீகாரம் அளித்துள்ளது. இந்நிலையில் தடுப்பூசிகளை யார், யாருக்கு போடுவது என்பதை...

பண்டோரா ஆவணம் – விசாரணை அறிக்கை ஜனாதிபதியிடம்

பண்டோரா ஆவணத்தில் வெளியிடப்பட்ட விடயங்கள் குறித்து முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்ஸவின் கணவரான வர்த்தகர் திருக்குமார் நடேசன் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் இடைக்கால அறிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான...

16 வயது சிறுவன் செலுத்திய வாகனம் – 4 வாகனங்களுடன் மோதியதில் ஒருவர் பலி

இன்று (04) காலை வெலிசர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மூவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியின் வெலிசர பகுதியில் பயணித்த அதிசொகுசு வாகனம் ஒன்று வீதியை...

Must read

- Advertisement -spot_imgspot_img