follow the truth

follow the truth

September, 22, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

62 வீத பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

16 தொடக்கம் 19 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களில் இதுவரை சுமார் 62 வீதமானோர், கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  

பயண பொதியிலிருந்து பெண்ணின் சடலம் – இருவர் கைது

சப்புகஸ்கந்த பகுதியிலுள்ள குப்பை மேட்டிலிருந்து, பயணப் பொதியிலிருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆணொருவரும் பெண்ணொருவருமே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரண்டு...

களனி பல்கலைக்கழகத்துக்கு புதிய வேந்தர் நியமனம்

களனி ரஜமகா விகாரையின் பீடாதிபதி, கொள்ளுப்பிட்டி மஹிந்த சங்கரக்கித தேரர் களனி பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சீன பசளை நிராகரிப்பு – சீன தூதரகத்திடம் அறிக்கை சமர்பிக்க நடவடிக்கை

சீனாவின் சேதன பசளையை நிராகரித்தமை உள்ளிட்ட காரணிகள் அடங்கிய விரிவான அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை சீன தூதரகத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும், இன்றைய தினம் அந்த அறிக்கை கையளிக்கப்பட மாட்டாது என...

எக்ஸ்பிரஸ் பேர்ள் – கொள்கலன்கள் உள்ளிட்ட பொருட்களை கரைக்கு கொண்டு வர நடவடிக்கை

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கொள்கலன்கள் உள்ளிட்ட சுமார் 400 சிதைந்த பொருட்கள் கடலில் மூழ்கியுள்ளதாக சமுத்திர சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. கடற்படையும் நாரா நிறுவனமும் இணைந்து கடலின் ஆழத்தில் நடத்திய தேடுதல்...

நாட்டில் மேலும் 15 கொரோனா மரணங்கள் பதிவு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பலனின்றி மேலும் 15 பேர் நேற்றைய தினம் (04) உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை...

திறந்த பல்கலைக்கழகத்தின் முன் ஆசிரியர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

எதிர்வரும் 9 ஆம் திகதி அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து நாடு தழுவிய ரீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்படுவோம் என ஆசிரியர்-அதிபர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார். ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும்...

வெலிசர விபத்து – தந்தை, மகனுக்கு விளக்கமறியல்

நேற்றைய தினம் வெலிசர பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 16 வயதான மகன் மற்றும் தந்தை ஆகியோரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு...

Must read

ஊரடங்கு நீட்டிக்கப்படும்

இன்று (22) காலை 6 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை...
- Advertisement -spot_imgspot_img