follow the truth

follow the truth

September, 22, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் மீண்டும் தம்மை பதிவுசெய்ய கால அவகாசம்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கீழ், பதிவு செய்யாமல் வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளவர்கள், மீண்டும் தம்மை பதிவுசெய்து கொள்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் டிசம்பர் 14 திகதி...

சீமெந்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

சீமெந்தின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஒரு சீமெந்து பொதியின் விலையை 177 ரூபாவினால் அதிகரிப்பதற்கு சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. அதன்படி, ஒரு சீமெந்து பொதியின்புதிய விலை 1,275 ரூபா ஆகும். இதற்கு முன்னர் ஒரு சீமெந்து...

ஜனாதிபதியினால் 1500 வீதிகள் மக்கள் பாவனைக்கு கையளிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் 'நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு' கொள்கை திட்டத்தின் படி 1500 வீதிகளை ஒரே நாளில் திறந்து வைத்து இன்று (6) மக்களிடம் கையளிக்கப்பட்டன ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர்...

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. அதபடி, மாத்தளை, பதுளை, கேகாலை, கண்டி, காலி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய...

தீபாவளியைத் தொடர்ந்து டெல்லியில் காற்றின் தரம் அபாய கட்டத்தில்

தீபாவளி பண்டிகையைத் தொடர்ந்து இந்தியாவின் தலைநகரான டெல்லியில் காற்றின் தரம் அபாய கட்டத்தை எட்டியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பட்டாசு வெடிக்க டெல்லியில் தடை இருந்த போதும், தீபாவளியன்று டெல்லி நகரம் முழுக்க...

கர்தினால் மெல்கம் ரஞ்சித் உயர்நீதிமன்றில் மனு தாக்கல்

பேராயார் கர்தினால் மெல்கம் ரஞ்சித், உயர்நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். முத்துராஜவெல சதுப்பு நிலப்பகுதிக்குரிய 3,862 ஹெக்டேயர் காணியை, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் சுவீகரிப்பது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்ய...

நாட்டில் மேலும் 20 கொரோனா மரணங்கள் பதிவு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பலனின்றி மேலும் 20 பேர் நேற்றைய தினம் (05) உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை...

சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் 24 பேருக்கு கொரோனா உறுதி

பண்டாரவளை பகுதியில் உள்ள சிறுவர் பராமரிப்பு இல்லமொன்றில் 24 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொது சுகாதார பரிசோதகர் ரவி சம்பத் தெரிவித்தார். இந்தநிலையில் தொற்றுறுதியானவர்களுடன் தொடர்புடையோருக்கு இன்றைய தினம் கொவிட்...

Must read

- Advertisement -spot_imgspot_img