follow the truth

follow the truth

September, 22, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

சீரற்ற காலநிலை – 18 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும 24 மணிநேரத்தில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடமேல், மேல், சப்ரகமுவ மற்றும் வடக்கு ஆகிய மாகாணங்கள் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...

மறைந்த பேராசிரியர் இந்திரா தசநாயக்கவுக்கு பத்மஶ்ரீ விருது

மறைந்த பேராசிரியர் இந்திரா தசநாயக்கவுக்கு பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தினால் விருது வழங்கிவைக்கப்பட்டுள்ளது. மறைந்த பேராசிரியர் இந்திரா தசநாயக்க களனி பல்கலைக் கழகத்தில் ஹிந்தி பேராசிரியராக கடமை புரிந்துள்ளார். 1943இல் இந்தியாவில் பிறந்த...

நாட்டில் மேலும் 19 கொரோனா மரணங்கள் பதிவு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பலனின்றி மேலும் 19 பேர் நேற்றைய தினம் (07) உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை...

மீரிகம – பஸ்யால வீதியில் கோர விபத்து – இருவர் பலி

மீரிகம – பஸ்யால வீதியில் தன்சல்வத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் மேலும் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கன்டேனர் ஒன்று மோட்டார் வாகனம் ஒன்றுடன் மோதியதில்...

லிபிய வெளிவிவகார அமைச்சர் பதவி நீக்கம்

லிபிய வெளிவிவகார அமைச்சர் நஜ்லா மங்கூஸ் (Najla Mangoush) பதவி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. வெளிவிவகார கொள்கைகளை மீறியமைக்காக அந்நாட்டின் ஜனாதிபதி செயலணியினால், அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன், விசாரணைகள்...

கடும் மழை – கங்கைகளின் நீர்மட்டம் உயர்வு

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக குகுலே கங்கை, குடா கங்கை, களு கங்கை, ஜின் கங்கை, நிலவலா கங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆகியவற்றின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம்...

ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து தடை

கொழும்பு - கட்டுநாயக்க வீதியின் நீர்கொழும்பு நோக்கி செல்லும் கந்தானை பகுதியில் ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புகைப்பட கலைஞர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

திருமண நிகழ்வுகள் மற்றும் பல நிகழ்வுகளின் போது புகைப்படங்கள் எடுக்கும்போது முகக்கவசத்தை நீக்காமல் இருப்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். அத்தியவசிய...

Must read

- Advertisement -spot_imgspot_img