follow the truth

follow the truth

September, 21, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

காணொளி ஊடாக கைதிகளுக்கு உறவினர்களுடன் உரையாட வாய்ப்பு

காணொளி தொழிநுட்பத்தின் ஊடாக சிறைக்கைதிகளுக்கு அவர்களின் உறவினர்களுடன் உரையாடுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. சிறைச்சாலைகள் உள்ளிட்டவற்றை டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ்...

புதிய கட்டுப்பாடுகளுடனான வர்த்தமானி அறிவித்தல் வௌியீடு

நிகழ்வுகள் மற்றும் ஒன்றுகூடல் தொடர்பில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து சுகாதார அமைச்சினால் வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்திற்கு அமைய, அதிவிசேட வர்த்தமானியினூடாக புதிய கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய,...

நாட்டில் மேலும் 19 கொரோனா மரணங்கள் பதிவு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பலனின்றி மேலும் 19 பேர் நேற்றைய தினம் (10) உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை...

ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தும் சட்டமூலம் நிறைவேற்றம்

ஊழியர்களின் குறைந்தபட்ச ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தும் சட்டமூலம் திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வாவினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த குறித்த சட்டமூலத்திற்கு இன்று அனுமதி கிடைத்துள்ளது. இதுவரை தனியார்...

வடகிழக்கு சீனாவில் 116 ஆண்டுகளில் இல்லாத பனிப்பொழிவு

சீனாவின் வடகிழக்குப் பகுதியில் பல இடங்களில் 116 ஆண்டுகளில் காணாத கடும் பனிப்பொழிவு நிகழ்ந்து வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஷென்யாங் மாகாணத் தலைநகர் லியாவ்னிங் கடும் பனிப்பொழிவை சந்தித்து வருகிறது. இந்நகரில் சராசரி...

தேசிய பாதுகாப்பு கல்லூரி ஜனாதிபதியினால் திறப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் “தேசிய பாதுகாப்பு கல்லூரி” இன்று (11) நாட்டுக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது. முப்படையினர், பொலிஸார் மற்றும் அரச துறையில் உயர் பதவி நிலைகளை வகிக்கும் நிறைவேற்று அதிகாரிகளுக்கு, தேசிய பாதுகாப்பு மற்றும்...

வெலிசறை வாகன விபத்து- சிகிச்சை பெற்று வந்த மேலுமொருவர் உயிரிழப்பு

கடந்த 4ஆம் திகதி வெலிசறை - மஹபாகே பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 17 வயதான இளைஞன் உயிரிழந்தார். அவர் இன்று பிற்பகல்...

ஜப்பான் பிரதமராக மீண்டும் கிஷிடா தோ்வு

ஜப்பான் பாராளுமன்றத் தோ்தலில் பிரதமா் ஃபுமியோ கிஷிடோ தலைமையிலான லிபரல் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றதைத் தொடா்ந்து, நாட்டின் பிரதமராக மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டாா். அவருக்கு முன்னா் பிரதமராக இருந்த யோஷிஹிடே சுகா, கொரோனா நெருக்கடியை...

Must read

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு காலம் நிறைவு

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு காலம் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளது. இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கான...

1.00 மணி வரை சில மாவட்டங்களில் பதிவான வாக்களிப்பு வீதம்

நாட்டின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான 9வது...
- Advertisement -spot_imgspot_img