follow the truth

follow the truth

September, 21, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

நாட்டில் மேலும் 23 கொரோனா மரணங்கள் பதிவு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பலனின்றி மேலும் 23 பேர் நேற்றைய தினம் (13) உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை...

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை

தற்போதைய மழையுடன் கூடிய காலநிலை அடுத்த சில நாட்களுக்கு நிலவும், அதனால் உரிய அதிகாரிகளால் வழங்கப்படும் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் எச்சரிக்கைகளை பின்பற்றுமாறும் நீர்முகாமைத்துவ பணிப்பாளர் டி. அபேசிறிவர்தன பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். நீர்த்தேக்கங்களின் நீர்...

அதிபர் − ஆசிரியர் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானம்

அதிபர் − ஆசிரியர் போராட்டத்தை 2022 ஜனவரி 20 ஆம் திகதி வரை தற்காலிகமாக கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. சம்பள முரண்பாடு பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத்தருமாறு கோரி, அதிபர் − ஆசிரியர்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு...

வெள்ளப்பெருக்கு காரணமாக பிரதான ரயில் சேவைகள் மட்டு

விஜய ரஜதஹன ரயில் நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பிரதான ரயில் சேவைகள் வெயங்கொட- மீரிகம வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மரக்கறிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடும்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் உரத் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் டிசம்பர் மாதமளவில் மரக்கறிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அகில இலங்கை பொருளாதார மத்திய நிலைய சங்கத்தின் பொருளாளர் நிமல்...

வெளிநாட்டு அமைச்சர் டாக்கா பயணம்

வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் எதிர்வரும் நவம்பர் 15 முதல் 18 வரை பங்களாதேஷின் டாக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். டாக்காவில் நடைபெறும் இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் 21வது கூட்டத்தில் அமைச்சர்...

வாகன இறக்குமதி தடை குறித்து நிதி அமைச்சின் அறிவித்தல்

வாகன இறக்குமதிக்கு உடனடியாக அனுமதி வழங்கப்படாது என நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே நிதி அமைச்சின் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கடந்த மார்ச் மாதம் வாகன இறக்குமதிக்கு தடை...

எக்குவடோர் சிறையில் நடந்த வன்முறையில் 68 கைதிகள் பலி

எக்குவடோரின் பெனிடென்சியாரியா டெல் லிட்டோரல் சிறைச்சாலையில் நடந்த வன்முறையில் குறைந்தது 68 கைதிகள் உயிரிழந்துள்ளதுடன் 25 ஒஎருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் போதைப்பொருள் போட்டி கும்பல்களுக்கும் இடையில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இந்நிலையில்...

Must read

2024 ஜனாதிபதித் தேர்தல் – வாக்களர்களுக்கான அறிவித்தல்

ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களில் சட்டவிரோத...

வாக்களிப்பு நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு

நாடளாவிய ரீதியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு...
- Advertisement -spot_imgspot_img