follow the truth

follow the truth

September, 20, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

பல்கலைக்கழக நுழைவுக்கு அனுமதி பெற்ற மாணவர்களுக்கான அறிவித்தல்

2020 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைகழக நுழைவுக்கான அனுமதியை பெற்றுள்ள மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கை நாளை(26) முதல் ஆரம்பிக்கப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 63 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி, உட்பட 63 பேரையும் டிசம்பர் மாதம் 09ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான்...

நாட்டில் மேலும் 27 கொரோனா மரணங்கள் பதிவு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பலனின்றி மேலும் 27 பேர் நேற்றைய தினம் (24) உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை...

அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிவித்தல்

வாயு கலவையில் ஏற்பட்ட மாற்றங்களாலேயே அண்மைக்காலமாக எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகி வருவதாக சமூக ஊடகத்தில் பரவிவரும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானது என அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரச இரசாயன...

படகுப் பாதைகளின் தரம்குறித்து ஆராய விசேட குழு

கிழக்கு மாகாணத்தில் தற்போது இயங்கி வரும் அனைத்து படகுப் பாதைகளின் தரம்குறித்து ஆராய்வதற்காக விசேட குழுவொன்று அனுப்பி வைக்கப்படும் என மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார். மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின்...

கடும் மழை – வான் கதவுகள் திறப்பு

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக தெதுறு ஓயாவின் 08 வான் கதவுகள் இன்று (25) திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதனால் தாழ்நிலப் பகுதிகளில் வாழ்வோரை அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தெதுறு ஓயாவின் தாழ்நிலப் பகுதிகளான வாரியபொல,...

நாட்டில் மேலும் 23 கொரோனா மரணங்கள் பதிவு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பலனின்றி மேலும் 23 பேர் நேற்றைய தினம் (18) உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை...

தெற்கு அதிவேக வீதியில் வாகன விபத்து

தெற்கு அதிவேக வீதியில் வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. பல வாகனங்கள் மோதுண்டு விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதன் காரணமாக தெற்கு அதிவேக வீதியில் கொட்டாவ நுழைவாயிலுக்கு அருகில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Must read

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம்...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய்...
- Advertisement -spot_imgspot_img