follow the truth

follow the truth

September, 20, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

வெலிகந்த பெண்ணின் மரணம் – பொலிஸாரின் அறிவிப்பு

பொலன்னறுவ, வெலிகந்த பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட தீயினால் 19 வயதுடைய, திருமணமான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானது என பொலிஸார்...

கொழும்பு போக்குவரத்து நெரிசலை கண்காணிக்கும் ட்ரோன்

கொழும்பில் போக்குவரத்து நெரிசலை கண்காணிப்பதற்கு ஹெலிகாப்டர் மற்றும் ட்ரோன் பயன்படுத்தப்பட்டுள்ளன. பொலிஸார் மற்றும் விமானப்படை இணைந்து இந்த நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் பணிப்புரைக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இந்த நிலையிலே, விமானப்படைத்...

6 நாடுகளுக்கு விமான சேவையை நிறுத்தியது பிரிட்டன்

புதிதாக உருமாற்றம் அடைந்த B.1.1.529 என்ற வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், அண்டை நாடுகளான போத்ஸ்வானா உள்ளிட்ட சில நாடுகளுக்கு பரவியிருக்கிறது. இந்த வைரசின்...

நாட்டில் மேலும் 26 கொரோனா மரணங்கள் பதிவு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பலனின்றி மேலும் 26 பேர் நேற்றைய தினம் (25) உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை...

டிசம்பரில் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

நத்தார் பண்டிகையை முன்னிட்டு அரச பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் டிசம்பர் 23,24, 25 மற்றும் 26ஆம் திகதிகளில் கிறிஸ்மஸ் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர்...

சிங்கப்பூர் செல்ல உள்ளவர்களுக்கான அறிவித்தல்

முழுமையான தடுப்பூசி பெற்றுக் கொண்ட மேலும் 06 நாட்டவர்களுக்கு எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தப்படாமல் சிங்கப்பூர் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என அந்நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் மாதம்...

பூஸ்டர் தடுப்பூசி வழங்குவது தொடர்பில் ஜனாதிபதியின் ஆலோசனை

கொவிட் தடுப்பூசி இரண்டையும் பெற்று 03 மாதங்கள் பூர்த்தியான 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் நடமாடும் சேவை மூலம் மூன்றாவது தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி சுகாதார அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இன்று...

களனி பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தர் கடமைகளை பொறுப்பேற்றார்

களனி பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக களனி ரஜமஹா விகாரையின் பிரதம பீடாதிபதி பேராசிரியர் கொள்ளுப்பிட்டியே மஹிந்த சங்க தேரர் இன்று(26) தனது  கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக, சங்கரக்கித தேரர் களனி பல்கலைக்கழகத்தின்...

Must read

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம்...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய்...
- Advertisement -spot_imgspot_img