follow the truth

follow the truth

September, 20, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

[UPDATE] பாணின் விலையும் அதிகரிப்பு

இன்று(28) நள்ளிரவு முதல் ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளனர். ---------------------------------------------------------------------------- பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு? பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை அதிகரிக்க...

மேலும் 3 நாடுகளுக்குள் ஊடுருவியது ஒமிக்ரான்

பிரிட்டன், ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் புதிய ஓமிக்ரான் கொரோனா வைரஸ் மாறுபாட்டின் தொற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இன்னியாளியில், பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் வைரஸைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகளை...

நாளை முதல் மேலும் சில உணவு வகைகளின் விலை அதிகரிப்பு

நாளை(29) முதல் ரோல்ஸ், மரக்கறி ரொட்டி, முட்டை ரொட்டி, பாராட்டா உள்ளிட்ட உணவு வகைகள் 5 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக சிற்றுண்டி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் கொத்து ரொட்டி விலை 10 ரூபாவினால்...

களுபோவில வைத்தியசாலைக்கு அருகிலுள்ள கட்டடமொன்றில் தீ பரவல்

களுபோவில வைத்தியசாலைக்கு அருகில் உள்ள கட்டடமொன்றில் இன்று (28) காலைத் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு 2 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தீ முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. மின்சார...

கிண்ணியா படகு விபத்து – உயிரிழப்புக்கள் மேலும் உயர்வு

கடந்த 23ஆம் திகதி கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் சிக்கி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 6 வயது சிறுமியொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. அதற்கமைய, இந்த...

மகாவலி ஆற்றில் பாய்ந்த கார் – ஒருவரை காணவில்லை

கண்டி - குருதெனிய வீதியின் இலுக்மோதர பகுதியில் பயணித்த காரொன்று வேகக் கட்டுப்பாட்டினை இழந்து மகாவலி ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தின்போது காரில் பயணித்த இருவர் மீட்கப்பட்டுள்ளதுடன், மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. மீட்கப்பட்ட...

வெலிகந்த பெண்ணின் மரணம் – பொலிஸாரின் அறிவிப்பு

பொலன்னறுவ, வெலிகந்த பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட தீயினால் 19 வயதுடைய, திருமணமான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானது என பொலிஸார்...

கொழும்பு போக்குவரத்து நெரிசலை கண்காணிக்கும் ட்ரோன்

கொழும்பில் போக்குவரத்து நெரிசலை கண்காணிப்பதற்கு ஹெலிகாப்டர் மற்றும் ட்ரோன் பயன்படுத்தப்பட்டுள்ளன. பொலிஸார் மற்றும் விமானப்படை இணைந்து இந்த நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் பணிப்புரைக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இந்த நிலையிலே, விமானப்படைத்...

Must read

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப்...

மொட்டுக் கட்சி உறுப்பினர்கள் மூவர் கட்சியிலிருந்து நீக்கம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு...
- Advertisement -spot_imgspot_img