follow the truth

follow the truth

September, 20, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு வீதி ஸ்தம்பிதம்

ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு - டார்லி வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கணக்கியல் உயர் தேசிய டிப்ளோமா மாணவர் ஒன்றியம் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. எனவே, குறித்த வீதியூடாக பயணிக்கும் சாரதிகள்...

வடகொரியாவில் 11 நாட்களுக்கு மக்கள் சிரிப்பதற்கு தடை

வடகொரியாவின் முன்னாள் ஜனாதிபதியான கிம் ஜாங் இல்லின் 10 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அந் நாட்டு குடிமக்கள் 11 நாட்களுக்கு சிரிப்பதற்கு, மது அருந்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த 2011-ஆம்...

லிட்ரோ மற்றும் லாஃப் நிறுவனங்களுக்கு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

இலங்கை தரநிர்ணய நிறுவனத்தினால் (SLSI) அனுமதியளிக்கப்பட்ட சமையல் எரிவாயுக்களை மாத்திரமே சந்தைக்கு விநியோகிக்குமாறு லிட்ரோ மற்றும் லாஃப் சமையல் எரிவாயு நிறுவனங்களுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இங்கிலாந்து பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது பிரான்ஸ்

பிரிட்டனில் ஒமிக்ரோன் தொடர்புடைய நோய்த்தொற்றுகள் காரணமாக இங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது. முக்கியமான காரணங்கள் உள்ளவர்கள் மட்டுமே இரு நாடுகளுக்கும் இடையே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று பிரான்ஸ்...

பூஸ்டர் பெற்றுக்கொண்ட ஐ.நா செய்தி தொடர்பாளருக்கு கொரோனா

ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரெசின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் (Stephane Dujarric) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “எனக்கு கொரோனா தொற்று...

யுகதனவி ஒப்பந்தத்திற்கு எதிரான மனுக்கள் மீண்டும் பரிசீலனைக்கு

கெரவலபிட்டிய யுகதனவி மின்நிலைய உடன்படிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான பரிசீலனை இரண்டாவது நாளாகவும் இன்று எடுத்து கொள்ளப்படவுள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான 5 பேர் கொண்ட உயர் நீதிமன்ற...

தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானம் – GMOA

எதிர்வரும் 20 ஆம் திகதி 5 மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளில் தொழிற்சங்க நடவடிக்கையொன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பிலான மத்திய குழுக் கலந்துரையாடல் இன்று(17) இடம்பெறவுள்ளதாக அதன்...

உயர்தரப் பரீட்சைக்கான நேரஅட்டவணை வெளியானது

2021 ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேரஅட்டவணை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் பெப்ரவரி 7ஆம் திகதி ஆரம்பமாகும் குறித்த பரீட்சை மார்ச் மாதம் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Must read

“கஞ்சிபானியின் பெயரே KPI என எழுதப்பட்டது”

அதுருகிரியவில் உள்ள பச்சை குத்தும் நிலையத்தில் சுரேந்திர வசந்த பெரேரா அல்லது...

தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலி

தெஹிவளை பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த...
- Advertisement -spot_imgspot_img