follow the truth

follow the truth

September, 20, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

மீண்டும் எரிபொருள் விலை சூத்திரம்

எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும்...

தெற்கு அதிவேக வீதியில் QR முறையில் கட்டணம் அறவீடு

தெற்கு அதிவேக வீதிகளில் பயணிப்போர் கட்டணம் செலுத்த இன்று முதல் Lanka QR முறையை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமையில் மற்றும்...

மோசடியில் ஈடுபட்ட 7 பேர் கைது

கொம்பனித்தெருவிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக பல்வேறு மோசடிகளில் ஈடுபட்ட 7 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு (20) முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக...

லிட்ரோ எரிவாயுக் கலவையில் மாற்றம் எதுவுமில்லை – லிட்ரோ நிறுவனத்தின் தலைவர்

லிட்ரோ எரிவாயுக் கலவையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை எனவும் அது தொடர்பில், சர்வதேச விசேட நிபுணத்துவ நிறுவனங்களின் பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்தார். கேஸ்...

இலங்கைக்கு கச்சா எண்ணெய் பெற நைஜீரியாவுடன் பேச்சுவார்த்தை

இலங்கைக்கு கச்சா எண்ணெய்யை நீண்ட கால கடன் அடிப்படையில் பெற்றுகொள்வது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. எரிசக்தி அமைச்சில் உதய கம்மன்பில மற்றும் இலங்கைக்கான நைஜீரிய உயர்ஸ்தானிகர் அஹமட் சுலே ஆகியோருக்கு இடையில் இந்த...

சமையல் எரிவாயு வெடிப்பு – இதுவரை 7 பேர் உயிரிழப்பு

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவங்களினால் 07 பேர் உயிரிழந்துள்ளனர். எரிவாயு வெடிப்பு தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியின் உறுப்பினரும், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா...

சாதாரண தர பரீட்சைக்கான தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான அறிவித்தல்

2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கான தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை பரீட்சைகள் திணைக்களத்தின்...

கட்டாய தடுப்பூசி அட்டை செயற்படுத்தப்படும் விதம் குறித்த அறிவித்தல்

அடுத்த வருடம்  ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல், பொது இடங்களுக்கு செல்வதற்கு கொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அடுத்த வருடம் முதல் தடுப்பூசி...

Must read

மொட்டுக் கட்சி உறுப்பினர்கள் மூவர் கட்சியிலிருந்து நீக்கம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு...

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியீடு

2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி...
- Advertisement -spot_imgspot_img