follow the truth

follow the truth

September, 21, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ஜனாதிபதிக்கு ‘ஸ்ரீ லங்காதீஸ்வர பத்ம விபூஷண’ விருது

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை ஸ்ரீ கல்யாணி சமகிரிதர்ம மகா சங்கத்தினரால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு ‘ஸ்ரீ லங்காதீஸ்வர பத்ம விபூஷண’ விருது வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

15 ஆயிரத்தை கடந்தது கொரோனா மரணங்களின் எண்ணிக்கை

இலங்கையில் நேற்றைய தினம் 24 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,019 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நாட்டின் மூன்று மாவட்டங்களில் ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம்

நாட்டில் ஒமிக்ரோன் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் இதுவரை ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளான 48 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டின் மூன்று மாவட்டங்களில் ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார...

தடுப்பூசி அட்டைகளில் புதிய முறை

தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்குவதுடன் இம் மாத இறுதிக்குள் புதிய மென்பொருள் மற்றும் குறியீட்டு எண்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த இந்த பணி நிறைவடைந்ததும், முழுமையாக தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்களுக்கு மாத்திரமே பொது இடங்களுக்கு...

பாடசாலை போக்குவரத்து சேவை கட்டணம் அதிகரிப்பு

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் பாடசாலைகளுக்கு மாணவர்களை அழைத்துச் செல்லும் போக்குவரத்து சேவை கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், இந்த சந்தர்ப்பத்தில் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்தில் ஈடுபடும்...

ஏப்ரலுக்குள் 28,000 சுற்றுலா பயணிகள் இலங்கை வருவார்கள்

2022 ஏப்ரல் மாதத்திற்குள் சுமார் 28,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்ப்பதாக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டின் இறுதியில் கட்டுநாயக்க சர்வதேச விமான...

இன்று முதல் மேலதிக பேருந்துகள் சேவையில்

பண்டிகை விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் கொழும்பு திரும்புவதற்காக இன்று மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. தேவைக்கு ஏற்ப மாகாணங்களுக்கிடையிலான பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. பேருந்துகளின் இருக்கைகளுக்கு...

தென்னாபிரிக்க பாராளுமன்றத்தில் பாரிய தீ விபத்து

தென்னாபிரிக்காவின் கேப்டவுனில் (Cape Town) உள்ள பாராளுமன்ற கட்டிடத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தீ பெரும்பாலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. தீ ஏற்பட்டிருப்பதற்கான காரணம் குறித்து எந்த தகவலும் இல்லை. நாடாளுமன்றத்தின்...

Must read

பல சேவைகளை அத்தியாவசிய சேவைகள் செய்யும் வர்த்தமானி அறிவிப்பு

பல சேவைகளை அத்தியாவசிய சேவையாக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட ஜனாதிபதி...

2024 ஜனாதிபதித் தேர்தல் – வாக்களர்களுக்கான அறிவித்தல்

ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களில் சட்டவிரோத...
- Advertisement -spot_imgspot_img