follow the truth

follow the truth

September, 21, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

டெல்லியில் வார இறுதியில் முழு ஊரடங்கு

ஒமிக்ரான் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த டெல்லி அரசு எதிர்வரும் வார இறுதியில் முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. அத்தியாவசித் துறைகளைத் தவிர பிற துறைகளின் அரசு ஊழியர்களுக்கும் இனி வீட்டில் இருந்தே வேலை...

தேர்தலை நடத்துமாறு எந்தவொரு வௌிநாட்டின் அழுத்தமும் நாட்டிற்கு இல்லை

மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசாங்கத்தில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் இல்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். மாகாண சபை தேர்தலை நடத்துமாறு எந்தவொரு வௌிநாட்டின் அழுத்தமும் நாட்டிற்கு இல்லை...

அத்தியாவசிய உணவு, மருந்து பொருட்களின் வரி நீக்கம்

அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளுக்கும் வரி நீக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ அறிவித்துள்ளார். மேலும், பெருந்தோட்டத் துறை சார்ந்த குடும்பங்களுக்கு 1kg கோதுமை மா 80 ரூபா வீதம் நிவாரண விலையில்...

அரச ஊழியர்களுக்கு மேலதிகமாக ரூ.5,000 கொடுப்பனவு

அரச ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவாக 5000 ரூபா வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அத்துடன், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் இந்த கொடுப்பனவு வழங்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்...

பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு நிதியுதவி

பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் 25 இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளது. தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்...

சீன உரக் கப்பலுக்கு கொடுப்பனவு – விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம்

தீங்கு விளைவிக்கும் பக்டீரியாவைக் கொண்டதாகக் கூறப்படும் சீன உரக் கப்பலுக்கும், அதன் உள்நாட்டு முகவருக்கும் கொடுப்பனவை தடுப்பது தொடர்பாக, கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது. சீன உர நிறுவனத்திற்கு...

ஜனாதிபதி விரும்பினால் அமைச்சரவை மாற்றத்தை கொண்டு வருவார்

முதலில் உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வரலாற்றில் நான் பார்த்திராத வாகனங்களின் நீண்ட வரிசை இன்று கண்டேன். இதுவே நெடுஞ்சாலை அமைச்சு எதிர்கொள்ளும் சவாலாகும் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன்...

சுயாதீன தொலைக்காட்சியின் தலைவராக நிரோஷன் பிரேமரத்ன நியமனம்

சுயாதீன தொலைக்காட்சியின் புதிய தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இன்று முதல் அமலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Must read

(UPDATE) பல மாவட்டங்களில் பதிவான வாக்களிப்பு வீதம்

இன்று (21) காலை 10 மணி வரை பல மாவட்டங்களில் வாக்களிப்பு...

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ வாக்களித்தார்

2024 ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான...
- Advertisement -spot_imgspot_img