follow the truth

follow the truth

September, 21, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ஜூலை வரை எந்தவொரு காரணத்தினாலும் பஸ் கட்டணத்தில் மாற்றங்கள் வராது

எதிர்வரும் ஜூலை மாதம் வரை எந்தவொரு காரணத்தினாலும் பஸ் கட்டணத்தில் மாற்றங்கள் வராது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய...

இந்தியாவில் முதல் ஒமிக்ரோன் மரணம் பதிவு

இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றினால் முதலாவது மரணம் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 73 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கிடையில், இந்தியாவில் இதுவரையில் 2,135...

சிறுவர்களுக்கான கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் வெள்ளி முதல் ஆரம்பம்

12 முதல் 15 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமை(07) ஆரம்பிக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை விரைவுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்...

ஜனாதிபதியினால் 10 சிறந்த பெண்களுக்கு விருது

பெண்களை முழு ஆற்றலுடன் மேம்படுத்தி, நாட்டின் பொருளாதாரத்துக்கு பங்களிக்கக் கூடிய வகையிலான Wise Woman தேசிய வேலைத்திட்டம், கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று(04)...

பிரான்ஸில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு

கொவிட்-19 இன் புதிய மாறுபாடு அண்மையில் பிரான்சில் கண்டறியப்பட்டுள்ளது. பிரான்ஸில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா, ஒமிக்ரோன் வைரஸை விட அதிக நோய் தொற்றை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பல்வேறு...

நாட்டில் மேலும் 18 கொரோனா மரணங்கள் பதிவு

இலங்கையில் நேற்றைய தினம் 18 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,055 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இலங்கை அணிக்கு தலைமை பயிற்சியாளர் நியமனம்

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் ருமேஸ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் சிம்பாப்வே அணியின் இலங்கைக்கான சுற்றுப்பயணத்திற்காக அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

துமிந்த நாகமுவ பிணையில் விடுதலை [UPDATE]

கைது செய்யப்பட்ட முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கடுவலை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. --------------------------------------------------- துமிந்த நாகமுவ கைது நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் முன்னிலை சோசலிச...

Must read

1.00 மணி வரை சில மாவட்டங்களில் பதிவான வாக்களிப்பு வீதம்

நாட்டின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான 9வது...

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க தனது வாக்கினை செலுத்தினார்

2024 ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளாரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ரோயல்...
- Advertisement -spot_imgspot_img