மியன்மாரிடம் இருந்து அரிசி கொள்வனவு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் வர்த்தக அமைச்சுக்கும் மியன்மார் அதிகாரிகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த ஒப்பந்தத்தின்படி மியன்மாரிடம் இருந்து 100,000 மெற்றிக்...
இன்றும்(07) பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்று மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை இடைப்பட்ட காலப்பகுதியில் பல பகுதிகளில் ஒரு மணித்தியாலம்...
மொரட்டுவை சொய்சாபுர அடுக்குமாடி குடியிருப்பு தொடரில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீயை அணைக்க 02 தீயணைப்பு...
நாளை (08) காலை 08 மணி முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 08 மணி வரை நீர்கொழும்பு - புத்தளம் ரயில் பாதையின் குறுக்கு வீதியின் வாகன போக்குவரத்து முற்றாக தடைப்படும் என...
திருகோணமலை எண்ணெய்த் தாங்கிப் பண்ணையை அபிவிருத்தி செய்யும் ஒப்பந்தம் இன்று மாலை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
குறித்த ஒப்பந்தத்தில் திறைசேரி செயலாளர், காணி ஆணையாளர் நாயகம், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம், மற்றும் ட்ரிங்கோ...
களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் மின்பிறப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பல பகுதிகளுக்கு மின்சார விநியோகம் தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இன்று இரவு 9 மணிக்குள் மின்சார விநியோகம் வழமைக்குத் திரும்பும் என இலங்கை மின்சார சபையின் பொது...
சீனாவில் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள தைஹூ என்ற ஏரியில் நீருக்குள் செல்லும் மிக நீண்ட பாலத்தை சீனா திறந்துள்ளது.
இந்த சுரங்கப் பாதை ஏறத்தாழ 1.56 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் கடந்த 2018ம்...
2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு கொரிய மொழி பாடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொரியக் குடியரசின் பிரதிப் பிரதமரும் கல்வி அமைச்சருமான யூ யூன் ஹையுடன்...