கங்காராம பெரஹெராவை முன்னிட்டு கொழும்பு நகரில் இன்று(15) மற்றும் நாளை(16) விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
இன்று (15) மற்றும் நாளை (16) இரவு 7.00 மணிக்குப் பின்னர் பெரஹெரா நடைபெறும் என பொலிஸார்...
பஸ் கட்டணத்தை அதிகரித்து, பயணிகளை சிரமத்துக்கு உள்ளாக்க அரசாங்கம் தயாராக இல்லை என்று நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
போக்குவரத்து, போக்குவரத்து ஒழுங்குபடுத்தல், பஸ் சேவைகள், ரயில்வே மற்றும் மோட்டார் தொழிற்றுறை அமைச்சுக்களின்...
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான சட்டமூலத்தின் சில சரத்துகள், அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் விசேட மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மாற்று கொள்கைக்கான நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி...
பிரித்தானிய இளவரசர் சார்ல்ஸின் மனைவியும் கோர்ன்வால் சீமாட்டியுமான கமில்லாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் சுயமாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக கிளாரன்ஸ் மாளிகை தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் வியாழக்கிழமை இவரது கணவரும் இளவரசருமான சார்ல்ஸுக்கு கொரோனா...
முந்தைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தின் போது கொள்வனவுக்கான கட்டளைகள் சமர்பிக்கப்பட்ட நிலையில் இறக்குமதி செய்யப்பட்ட ரயில் பெட்டிகளின் தொழில்நுட்பக் கோளாறுகளைச் சரிசெய்து, அவற்றை உடனடியாகப் போக்குவரத்துக்குப் பயன்படுத்துமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய...
இலங்கையில் நேற்றைய தினம் 36 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,844 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இலங்கையில் 100 சதவீதம் ஒமிக்ரோன் பரவியுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவின் விசேட வைத்திய நிபுணர் அன்டனி மென்ரிஸ் தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
பேராதெனிய சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையில், பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் குறித்த வைத்தியசாலையிலுள்ள உணவக உரிமையாளரிடம் 5000 இலஞ்சம் பெற்ற குற்றசாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த பொது...