நாட்டின் நிதி நிலைமையினை கருத்தில் கொண்டு ஒட்டுமொத்த பொது சேவைகளும் பாதிக்காத வகையில் தாதியரின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
அரச சேவை ஐக்கிய...
இந்திய மக்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 100,000 அன்டிஜன் பரிசோதனைத் தொகுதிகளை சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் இந்திய உயர் ஸ்தானிகர் கையளித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு பெற்றுத்தருமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் இரத்து செய்து, தன்னை அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால...
இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளினால் மத்திய தபால் பரிமாற்று நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டசோதனையின்போது, 9 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் அடங்கிய 5 பொதிகள் இலங்கை சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குஷ் எனப்படும்...
மஹாபொல உயர் கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கைப்பொறுப்பு நிதியம் (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று(14) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.
கடந்த 08ஆம் திகதி இந்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் விவாத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன்,...
இலங்கையில் நேற்றைய தினம் 30 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,874 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு உத்தேச வீட்டுப் பொருளாதாரப் பாதுகாப்பு (நிவாரணப் பொதி) திட்டத்தின் கீழ் 2000 ரூபா பெறுமதியான நிவாரணப் பொதியை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி,...
சதொச விற்பனை நிலையங்களில் அரிசி, தேங்காய் மற்றும் மஞ்சள் ஆகியவற்றை மாத்திரம் கொள்வனவு செய்ய முடியாது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத்...