இலங்கையின் அகழ்வு இடங்கள் புனரமைப்பது குறித்து தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கை சுற்றாடல் அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஜி.எஸ்.எம்.பி.நிறுவனமே குறித்த ஆய்வறிக்கையை தயாரித்துள்ளது.
நாடு பூராகவும் உள்ள அகழ்வு இடங்களை முறையாக புனரமைக்காமை குறித்து தமக்கு ஒரு வாரத்திற்குள் ஆய்வறிக்கையை...
இலங்கையில் நேற்றைய தினம் 27 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,926 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்வரும் 21ஆம் திகதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வித நோய் அறிகுறிகளும் தென்படாத ஒமிக்ரோன் தொற்றாளர்களிடமிருந்து வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதன் காரணமாக கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர்...
7 வயது சிறுவன் ஒருனை கடத்திச் சென்ற சந்தேகநபர் ஹொரணை வெல்லபிட்டி பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கும் சந்தேகநபரான ஹொரண நீலகவிற்கும் இடையில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச்சூட்டில் சந்தேகநபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி – 20 போட்டியில் நுவான் துஷாராவுக்கு உடல் உபாதை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவுஸ்திரேலியாவுடனான நாளை இடம்பெறவுள்ள போட்டியில் அவர் விளையாடமாட்டார் என இலங்கை கிரிக்கெட்...
கொச்சிக்கடை ஒப்பெரிய (Obberiya) பகுதியில் இருந்து கடந்த ஜனவரி 22 ஆம் திகதி முதல் காணாமல் போனதாகக் கூறப்படும் 14 வயதுடைய மெரின் ஸ்டீபன் என்ற சிறுவனைக் கண்டுபிடிப்பதற்காக பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது.
குறித்த...
வாரத்தில் நான்கு நாள் வேலை திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக பெல்ஜியம் அறிவித்துள்ளது.
கடந்த வருடம் ஐரோப்பிய நாடான ஸ்காட்லாந்து, சோதனை அடிப்படையில் வாரத்தில் நான்கு நாள் வேலை திட்டத்தை அறிவித்ததை தொடர்ந்து ஐஸ்லாந்து, ஸ்பெயின்,...