follow the truth

follow the truth

September, 20, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

இவ்வருட இறுதிக்குள் தேர்தல் – தேர்தல்கள் ஆணைக்குழு

இந்த வருடத்தின் இறுதிக்குள் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று கருத்துரைத்த போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி...

அனைத்துச் சேவைகளையும் தொழில்நுட்பத்தின் ஊடாக முன்னெடுக்க நடவடிக்கை

2022ஆம் ஆண்டு இறுதிக்குள், நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்குவதற்கான பின்புலம் அமைக்கப்படும் என்று, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி...

எரிபொருள் விலை அதிகரிப்பு?

இன்றிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் தளத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார். There is no truth in...

களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின் மின்சார உற்பத்தி நடவடிக்கைகள் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.  

“வளமான கித்துல் – நிலையான நாடு” கித்துல்சார் எதிர்காலத் திட்டம் வெளியீடு

“வளமான கித்துல் – நிலையான நாடு” என்ற தொனிப்பொருளை மையப்படுத்தி, கித்துல் அபிவிருத்திச் சபையின் எதிர்காலத் திட்டம் முன்வைக்கப்பட்டது. நாடு முழுவதையும் உள்ளடக்கும் வகையில் 13 மாவட்டங்களில், மனைக் கைத்தொழிலாக இந்தக் கித்துல் சார்...

வைத்தியர் ஷாபியின் மனு மீதான விசாரணை மார்ச்சில்

வைத்தியர் மொஹமட் சாபி ஷிஹாப்தீனால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனு எதிர்வரும் மார்ச் மாதம் 04ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சோபித ராஜகருணாவின்...

இந்த வருடத்திற்குள் 1.2 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவழைக்க திட்டம்

நாடளாவிய ரீதியில் இந்த வருடம் 25 சுற்றுலா கிராமங்களை உருவாக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்நிலையில், ஒவ்வொரு திட்டத்திற்காகவும் 10 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார். இந்த வருடத்திற்குள் குறைந்தபட்சம் 1.2...

கடும் சிரமங்களுக்கு மத்தியிலேயே 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது

உயர்க்கல்விச் சட்டத்தைத் திருத்தத்துக்கு உட்படுத்தி, அதனை உடனடியாகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அதுவரையில், தாதியர் கல்லூரிகளை ஒன்றிணைத்து தேசிய பல்கலைக்கழகமாக மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர்...

Must read

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும்...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர்...
- Advertisement -spot_imgspot_img