ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தவிர்ப்பதற்கே சட்டம் காணப்படுகின்றது என்றும் சரியானதைச் செய்ய சட்டம் ஒருபோதும் தடையாக இருப்பதில்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
அத்துடன், சரியானதைச் செய்தாலும் அதனைத் தடுப்பதற்கு பல்வேறு குழுக்கள்...
கடந்த வருடம் சுமார் 286 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தேயிலை இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 20.45 மில்லியன் கிலோகிராம் அதிகரிப்பாகுமென சங்கம் கூறியுள்ளது.
இதன்படி, 2020 ஆம்...
நாடு முழுவதும் இன்று (18) மின்விநியோக தடையை ஏற்படுத்த தீர்மானித்துள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
இதன்படி, பிற்பகல் 2:30 முதல் மாலை 6:30 வரையான காலப் பகுதிக்குள் ஒரு மணிநேர மின்வெட்டை...
கடந்த 2008ம் ஆண்டு அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்ட 49 பேரில் 38 பேருக்குத் தூக்குத் தண்டனையும், 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம்...
இந்த வருடத்தின் இறுதிக்குள் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று கருத்துரைத்த போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி...
2022ஆம் ஆண்டு இறுதிக்குள், நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்குவதற்கான பின்புலம் அமைக்கப்படும் என்று, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி...
இன்றிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் தளத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
There is no truth in...
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின் மின்சார உற்பத்தி நடவடிக்கைகள் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.