follow the truth

follow the truth

September, 8, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

அருந்திகவின் மகன் உள்ளிட்ட 9 பேருக்கு பிணை

ராகம மருத்துவ பீடத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அருந்திக பெனாண்டோவின் மகன் உள்ளிட்ட 9 சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வத்தளை நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

குடிநீர் போத்தலுக்கான புதிய விலை அறிவிப்பு

குடிநீர் போத்தலுக்கான புதிய விலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 500ML போத்தலின் விலை 50 ரூபாவாகவும் 1L போத்தலின் விலை 70 ரூபாவாகவும் 1.5 L போத்தலின் விலை 90 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 5L போத்தலின்...

நாட்டில் மேலும் 28 கொரோனா மரணங்கள் பதிவு

இலங்கையில் நேற்றைய தினம் 28 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,572 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பொலிஸ் அதிகாரி மீது கோடரியால் தாக்குதல்

அம்பலாந்தோட்டையில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கோடரியால் தாக்கப்பட்டு ஹம்பாந்தோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு காயமடைந்துள்ளார். பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல் நடத்திய...

வெள்ளவத்தை கடற்கரையில் இரு சடலங்கள் மீட்பு

வெள்ளவத்தை கடற்கரையில் இன்று (05) காலை இரண்டு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் தொடர்பில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

புகையிரதத்துடன் மோதிய டிப்பர் – புகையிரத சேவைகள் பாதிப்பு

வெலிக்கந்த புகையிரத நிலையத்திற்கு அருகில் டிப்பர் ரக வாகனமொன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. விபத்தைத் தொடர்ந்து புகையிரதம் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதன் காரணமாக மட்டக்களப்பு புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத...

மின்சார சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானம்

அனுமதியின்றி மின் விநியோகம் தடைப்பட்டமை தொடர்பில் இலங்கை மின்சார சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சார சட்டம் மற்றும் பொது பயன்பாட்டுச் சட்டத்தின்படி இந்த நடவடிக்கைகள்...

சிறுவர்கள் மத்தியில் ஒமிக்ரோன் பரவல் அதிகரிப்பு

சிறுவர்கள் மத்தியில் ஒமிக்ரோன் கொவிட் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளமையினால் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதார பிரிவினர் வலியுறுத்தியுள்ளனர். தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு சுகாதார பிரிவினர் நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். சிறுவர்களுக்கு மத்தியில் கொவிட் பரவல் அதிகரித்துள்ளதால்...

Must read

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு...

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு இன்று நம்பிக்கை இல்லை

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை...
- Advertisement -spot_imgspot_img