follow the truth

follow the truth

September, 19, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

வௌிநாடுகளிலிருந்து இலங்கை வருபவர்களுக்கான அறிவிப்பு

இலங்கைக்கு வருகைதரும் பூரணமாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட வெளிநாட்டு பயணிகள் பிசிஆர் அல்லது அன்டிஜன் பரிசோதனை செய்து கொள்ள தேவையில்லை என தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வரவுள்ளதாக...

டுபாய் செல்லவுள்ளவர்களுக்கான அறிவித்தல்

இலங்கையில் இருந்து ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளத் தேவையில்லையென என சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது. எவ்வாறெனினும் கொவிட் தடுப்பூசியில் ஒரு டோஸினை மாத்திரம்...

சனி- ஞாயிறு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் அட்டவணை வெளியீடு

வார இறுதி நாட்களில் இரவு வேளைகளில் மின்வெட்டை மேற்கொள்ளாதிருப்பதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது. அதன்படி நாளை மற்றும் நாளை மறுதினம் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. சனிக்கிழமை மின் வெட்டு அமுல்படுத்தப்படும் அட்டவணை https://www.pucsl.gov.lk/wp-content/uploads/2022/02/26-02-2022-PowerInterruption-Schedule.pdf ஞாயிற்றுக்...

தம்புள்ளை காய்கறிகளின் விலை வீழ்ச்சி

காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வருவதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வியாபாரிகள் காய்கறிகளைக் கொள்வனவு செய்ய வராததால், அவற்றின் விலைகள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. மொத்தமாக காய்கறிகளை கொள்வனவு செய்ய...

மகிந்தானந்தவுக்கு எதிரான வழக்கை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லவுள்ளதாக அறிவிப்பு

சதொச நிறுவனத்தின் ஊடாக விளையாட்டு பொருட்களை இறக்குமதி செய்து, அதனை விளையாட்டு சங்கங்களுக்கு பகிர்ந்தளித்தமை தொடர்பில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்ட இருவருக்கு எதிரான வழக்கை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லவுள்ளதாக கையூட்டல் ஆணைக்குழு...

புதிய இராஜதந்திரிகள் மூவர் நற்சான்றிதழ்களைக் கையளித்தனர்

இலங்கைக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று தூதுவர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளிக்கும் நிகழ்வு, இன்று (25) ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. ஐக்கிய அரபு இராச்சியம், அமெரிக்கா மற்றும் லிபியா...

நாட்டில் மேலும் 26 கொரோனா மரணங்கள் பதிவு

இலங்கையில் நேற்றைய தினம் 26 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,142 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ரஞ்சனுக்காக சர்வதேசம் செல்வோம் – சஜித்

தற்போதைய சூழ்நிலையில் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலைக்காக சர்வதேச சமூகத்தின் உதவியை நாடவேண்டியுள்ளதாகவும், இதற்கு ஹரின் பெர்னாண்டோ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின்உறுப்பினர்கள் குழு தலையீடு செய்யும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...

Must read

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும்...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர்...
- Advertisement -spot_imgspot_img