follow the truth

follow the truth

September, 20, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

கொவிட் புதிய பிறழ்வு உருவாகும் வாய்ப்பு? – PHI சங்கம் எச்சரிக்கை

நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் பொதுமக்கள் ஒன்று கூடும் வகையில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் காரணமாக, எதிர்காலத்தில் கொவிட் வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்...

இலங்கை உதைப்பந்தாட்ட வீரர் மாலைத்தீவில் உயிரிழப்பு

இலங்கை உதைப்பந்தாட்ட அணி வீரரும் மாலைதீவின் கழக அணி வீரருமான டக்ஷன் புஸ்லாஸ் (Duckson Puslas) மாலைதீவில் உயிரிழந்துள்ளார். இலங்கை அணியின் தேசிய அணியில் இடம் பிடித்த இவர், கால்பந்து உலக கிண்ண கோப்பைக்கான...

பேருந்து சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானம்

நாளை (28) முதல் பஸ் சேவைகள் மட்டுப்படுத்தப்படும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் கிடைக்காததாலும், எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்க நேர்ந்துள்ளதாலும் இவ்வாறு பஸ் சேவைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக...

எல்லை தாண்டி மீன் பிடித்த இந்திய மீனவர்கள் 8 பேர் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி கிராஞ்சி கடற்படை முகாமில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன. . இலங்கை...

மேற்கத்திய நட்பு நாடுகளுக்கு நன்றி தெரிவித்த உக்ரேன் பிரதமர்

ரஷ்ய வங்கிகள் சிலவற்றை நிதி தகவல் சேவை அமைப்பான ஸ்விஃப்ட் (SWFIT Global Financial Messaging System) வலைப்பின்னலில் இருந்து நீக்கிய மேற்கத்திய நட்பு நாடுகளுக்கு உக்ரேன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் நன்றி...

மேல் மாகாணத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட பொலிஸ் நடவடிக்கையின் போது 1,084 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று(26) காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக...

நாட்டை ஆளும் ஜனநாயக முறைமையிலிருந்து நாங்கள் விலகவில்லை

நாட்டை ஆட்சி செய்யும் போது, பொதுமக்களின் சுதந்திரம் மற்றும் எதிர்பார்ப்புகளை உறுதி செய்யும் ஜனநாயக முறைமையிலிருந்து விலகப்போவதில்லை என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இருப்பினும், அதனால் கிடைக்கும் சுதந்திரத்தைத் தவாறாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டாமென்று,...

இன்றும் பகலில் மட்டுமே மின்வெட்டு

இன்றைய தினமும் இரவு நேரத்தில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. A,B மற்றும் C முதலான வலயங்களுக்கு மாத்திரம், இன்று பகல் நேரத்தில் 2 மணித்தியாலங்களும் 30...

Must read

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும்...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர்...
- Advertisement -spot_imgspot_img