follow the truth

follow the truth

September, 20, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் தயார்

உக்ரைன் – பெலாரஸ் எல்லையில் எந்த முன்நிபந்தனையும் இன்றி ரஷ்ய தரப்பிடம் உக்ரைன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் என யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவை சந்தித்த பிறகு வெளியிட்டுள்ள...

அதிவேக நெடுஞ்சாலையில் கடும் வாகன நெரிசல்

தெற்கு அதிவேக வீதியின் கஹதுடுவ முதல் கொட்டாவை வரையான பகுதியில் கொழும்பு நோக்கிய வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. லொறி ஒன்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளமையினால் இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக...

ரஷ்ய படையில் 4300 பேர் உயிரிழந்ததாக தகவல்

உக்ரேன் மீதான படையெடுப்பினால் ரஷ்யப் படைகள் சுமார் 4,300 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரேன் துணை பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மல்யார் தெரிவித்துள்ளார். உக்ரேனின் துணை பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மல்யார், உக்ரேனால் ரஷ்யாவிற்கு ஏற்பட்ட...

நாட்டில் மேலும் 24 கொரோனா மரணங்கள் பதிவு

இலங்கையில் நேற்றைய தினம் 24 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,190 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நாளை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் விதம்

நாளைய தினம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் விதம் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, P,Q,R,S,T,U,V,W பிரிவுகளுக்கு 5 மணி நேரம் 15 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. . A,B,C பிரிவுகளுக்கு 04...

ஜம்பட்டா வீதி களஞ்சியசாலை ஒன்றில் தீ பரவல்

கொழும்பு ஜம்பட்டா வீதியில் உள்ள இரசாயன களஞ்சியசாலை ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. தீயை அணைக்க 10 தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. தீ விபத்துக்கான காரணம் இதுவரையில்...

இலங்கைக்கும் பிரான்சுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

பாரிஸ் வர்த்தகம் மற்றும் பொருளாதார ஈர்ப்பிற்கான அமைச்சர் ஃபிராங்க் ரெய்ஸ்டரை (Franck Reister ) வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், பரிஸில் உள்ள வெளிநாட்டு அமைச்சில் சந்தித்துள்ளார். இதன்போது பல்வேறு துறைகளில் இலங்கையுடனான...

மூன்று மாதங்களுக்கு போதுமான மருந்துப் பொருட்கள் கையிருப்பில்

அரச வைத்தியசாலைகளில் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு போதுமான மருந்து தொகை கையிருப்பில் இருப்பதாக மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் தனியார் துறையினருக்கு மருந்துகளை இறக்குமதி செய்வதில் காணப்படும்...

Must read

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும்...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர்...
- Advertisement -spot_imgspot_img