follow the truth

follow the truth

September, 20, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

கொவிட் தொற்றுக்குள்ளாகும் சிறுவர்களில் அதிகமனோரின் பெற்றோர்கள் பூஸ்டர் பெறாதவர்கள்

கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் இதுவரை 30 சிறுவர்கள் கொவிட் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் . இவர்களில் அரைவாசிக்கும் அதிகமானவர்களின் பெற்றோர்கள் கொவிட் தடுப்பூசியின் 3 ஆவது டோஸான பூஸ்டர் தடுப்பூசியை...

இந்திய ‘நிரீக்‌ஷாக்’ திருகோணமலை துறைமுகத்திற்கு

சுழியோடலுக்கான அதிநவீன வசதிகளைக்கொண்ட இந்திய கடற்படை கப்பலான ஐ.என்.எஸ் நிரீக்‌ஷாக் இன்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இலங்கை கடற்படையினருக்கான சுழியோடல் பயிற்சிகளுக்காக (கலப்பு வாயு முறைமை) வந்தடைந்துள்ளது. எதிர்வரும் 10 நாட்கள் இக்கப்பல் தரித்து நிற்கும்...

தற்காலிகமாக தங்கியுள்ளவர்களின் தகவல்களை பெற நடவடிக்கை

மேல் மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் தற்காலிகமாக தங்கியுள்ளவர்களின் தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மேல்மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 123 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் தற்காலிகமாக தங்கியுள்ள 11 ஆயிரத்து...

வெளிநாட்டு நாணயங்கள் கொள்வனவு – மத்திய வங்கியின் அறிக்கை

அதிகாரமளிக்கப்படாத வெளிநாட்டு நாணய வணிகம் பற்றிய தகவல்களை வழங்குமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களைக் கோருகின்றது. இலங்கையில் வெளிநாட்டு நாணயங்களைக் கொள்வனவு செய்வதற்கான, விற்பனைசெய்வதற்கான, பரிமாற்றம்செய்வதற்கான அனுமதி, அதிகாரமளிக்கப்பட்ட வணிகர்களுக்கும் (அதாவது உரிமம்பெற்ற வங்கிகள்)...

நாட்டில் மேலும் 32 கொரோனா மரணங்கள் பதிவு

இலங்கையில் நேற்றைய தினம் 32 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,222 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இன்று முதல் சலுகை விலைக்கு மஞ்சள் தூள்

சதொச விற்பனை நிலையங்களினூடாக இன்று (28) முதல் சலுகை விலைக்கு மஞ்சள் தூள் வழங்கக்கூடிய வகையில் வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். அதன்படி, நுகர்வோருக்கு ஒரு கிலோகிராம் மஞ்சள்...

மின்வெட்டு நேரங்களில் மாற்றம்

அனைத்து வலயங்களையும் உள்ளடக்கிய வகையில் நாளை(01) காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணிவரையான காலப்பகுதியில் மூன்று மணி நேர மின் வெட்டு ஏற்படலாம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சாரத்...

பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு முன்பாக போராட்டம்

கொலன்னாவையில் உள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு முன்பாக இன்று (28) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மாநகராட்சிக்கு விதிக்கப்படும் டாலர் வட்டி விகிதத்தை உடனடியாக நிறுத்தக் கோரி பொது முற்போக்கு தொழிலாளர் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக...

Must read

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும்...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர்...
- Advertisement -spot_imgspot_img