follow the truth

follow the truth

September, 20, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

இலங்கை மாணவர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பிரதமர் அறிவுறுத்தல்

உயர்க்கல்வியை மேற்கொள்வதற்காக பெலாரஸ் சென்றுள்ள இலங்கை மாணவர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் மொஸ்கோவிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (02) பணிப்புரை விடுத்துள்ளார். அறிக்கை ஒன்றை...

எல்லவெல நீர்வீழ்ச்சிக்கு செல்லத் தடை

வெல்லவாய பகுதியின் எல்லவெல நீர்வீழ்ச்சியைப் பார்வையிடுவதற்கும் அங்கு குளிப்பதற்கும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக வெல்லவாய பிரதேச சபைத் தலைவர் ஆர்.டி. ஹரமானிஸ் தெரிவித்துள்ளார். நேற்று(01) எல்லவெல நீர்வீழ்ச்சியில் குளிக்கச்...

மின்சாரத்தை தடையின்றி விநியோகிக்க நடவடிக்கை

நாட்டில் நிலவும் மின்சார நெருக்கடியைத் தவிர்ப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக முன்னெடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மின்சார உற்பத்திக்கு தேவையான...

டீசல் தாங்கிய 2 கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன

டீசல் தாங்கிய மேலும் 02 கப்பல்கள் நாளையும் (02) நாளை மறுதினமும் (03) நாட்டை வந்தடையவுள்ளதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் K.D.R. ஒல்கா தெரிவித்துள்ளார். இந்த இரு கப்பல்களுக்குமான கடன் கடிதத்தை பகிரங்கப்படுத்துவதற்கான நடவடிக்கைகள்...

நாட்டில் என்ன நடக்கிறது என்பது மக்களுக்கு தெரியும் – எதிர்க்கட்சித் தலைவர்

நாட்டில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் நன்கு அறிவார்கள் எனவும், அவ்வாறு உண்மையை அறிந்த மக்களை யாராலும் ஏமாற்ற முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடனயே பணக்காரர்களுக்கு...

பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலம் கருத்துச் சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட மாட்டாது

மனித உரிமைகளை ஊக்குவித்து, பாதுகாப்பதனை உணர்ந்து கொள்வதற்கான பலதரப்புக் கட்டமைப்பில் இலங்கை ஒரு செயலூக்கமான பங்கேற்பாளராக உள்ளது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49வது அமர்வில்...

எரிபொருள் தட்டுப்பாடு – மரக்கறிகளின் விலை அதிகரிக்ககூடும்

விவசாயிகளுக்கு தேவையான எரிபொருள் பெற்றுக்கொடுக்கப்படாத காரணத்தால் மீண்டும் மரக்கறிகளின் விலை பலமடங்காக அதிகரிக்கும் என அகில இலங்கை ஒன்றிணைந்த விசேட பொருளாதார மத்திய நிலையங்களின் ஒருங்கிணைப்பாளர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் ஊடகங்களுக்கு...

நாட்டில் மேலும் 22 கொரோனா மரணங்கள் பதிவு

இலங்கையில் நேற்றைய தினம் 22 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,244 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Must read

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படுமா?

இவ்வருடம் நடைபெற்ற 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சை...

துமிந்த சில்வாவின் விடுதலை பேச்சுவார்த்தை தோல்வி – பசில் நாட்டை விட்டு வெளியேறினார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில்...
- Advertisement -spot_imgspot_img