follow the truth

follow the truth

September, 20, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

சுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக கைவிட தீர்மானம்

சுகாதார நிபுணர்களின் பணிப்புறக்கணிப்பு நாளை(04) காலை 8 மணி முதல் 10 நாட்களுக்கு தற்காலிகமாக கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. 17 சுகாதார தொழிற்சங்கங்கள் நேற்று முதல் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு இன்றையதினமும் தொடர்கின்றது. சம்பள முரண்பாடு உள்ளிட்ட தமது...

கிராண்ட்பாஸில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 126 பேர் கைது

பொலிஸ் மற்றும் இலங்கை மின்சார சபை இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கிரேண்ட்பாஸ் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தைப் பெற்றுக்கொண்ட 126 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வருவதாக பொலிஸ்...

600 பொருட்களுக்கு இறக்குமதிகள் இடைநிறுத்தம் – இன்றிரவு வர்த்தமானி வௌியீடு

600 அத்தியாவசியமற்ற இறக்குமதிகளை இடைநிறுத்துவதற்கான வர்த்தமானியை இன்றிரவு அரசாங்கம் வெளியிடவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை திறைசேரியின் செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டார். நாட்டிற்கு அவசியமான விடயங்களுக்கு...

மார்ச் 05 முதல் மின்வெட்டு இல்லை

தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, பொறுப்புவாய்ந்த அனைத்துத் தரப்பினருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்தார். நிலவுகின்ற மின்வெட்டு மற்றும் எரிபொருள் நெருக்கடி தொடர்பில் இன்று (02) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற...

புகையிரத சேவைகளுக்கு பாதிப்பு இல்லை

கொலன்னாவ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தடையின்றி எரிபொருள் கிடைத்து வருவதால் புகையிரதங்களுக்கு எரிபொருள் நெருக்கடி இல்லை என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறித்த திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. புகையிரத கால...

சிறையிலுள்ள 07 இலங்கை மீனவர்களுக்கு மியன்மார் மன்னிப்பு

மியன்மாருக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் சுமுகமான இருதரப்பு உறவுகளை நோக்காகக் கொண்டு, மனிதாபிமான அடிப்படையில் மற்றும் மியன்மார் வைர விழா யூனியன் தினத்தை முன்னிட்டு, சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் ஏழு...

பல்கலைக்கழகங்களை முழுமையாக ஆரம்பிக்க முடியாது

பெரும்பாலான பல்கலைக்கழக மாணவர்கள் விடுதிகளில் தங்கி கற்றல் நடவடிக்கையினை முன்னெடுத்து வரும் நிலையில், கொரோனா வைரஸ் பரவும் அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் அனைத்து பல்கலைக்கழக நடவடிக்கைகளையும் முழுமையாக ஆரம்பிப்பதற்கான திகதியினை உறுதியாக அறிவிக்க...

பெப்ரவரியில் அதிகளவில் வருகை தந்துள்ள சுற்றுலாப்பயணிகள்

இரண்டு வருடங்களின் பின்னர் அதிகளவான சுற்றுலா பயணிகள் பெப்ரவரி மாதத்திலேயே இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா துறை அமைச்சு தெரிவித்துள்ளது. 96,507 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளாக பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் வருகை தந்துள்ளனர். 2020ம் ஆண்டு...

Must read

பேலியகொட மெனிங் சந்தை மூடப்பட மாட்டாது

ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டாலும் பேலியகொட மெனிங் சந்தை அடுத்த இரண்டு நாட்களுக்கு...

தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தை வெற்றி

தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளதோடு நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து...
- Advertisement -spot_imgspot_img