உக்ரைன் - ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையிலான இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெலாரஸ் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 47 (II) (ஆ) பிரிவின் கீழ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவங்ச மற்றும் எரிசக்தி அமைச்சர்...
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழப்பவர்களின் சடலங்களை எந்தவொரு பிரதேசத்திலும் அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
கொரோனா மரணங்களின் போது சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பில், சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அசெல...
புதிய கைத்தொழில் அமைச்சராக எஸ்.பி. திஸாநாயக்க, ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் மேற்கொண்டுள்ளார்.
முன்னதாக கைத்தொழில் அமைச்சராக பதவி வகித்த விமல் வீரவன்ச அந்தப் பதவியிலிருந்து ஜனாதிபதியால் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, காமினி லொக்குகே வலுசக்தி அமைச்சராகவும்,...
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது இலங்கை அயல் நாடுகளுடனான தொடர்புகளை தொடர்ந்து பேணக் கூடியதுடன், அனைத்து தரப்பினர்களையும் உள்ளடக்கிய சுபீட்சமான பொருளாதாரத்தையும் கொண்டிருக்க வேண்டும்...
பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள கிரெவின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் மெழுகு சிலை அகற்றப்பட்டுள்ளது.
மறு அறிவிப்பு வரும் வரை புதினின் மெழுகு சிலை கிடங்கு ஒன்றில் வைக்கப்படும்...
நாளைய தினமும்(04) ஏழரை மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி, காலை 08 மணி முதல் மாலை 06 மணி வரை 05 மணித்தியாலங்களும் மாலை 06 மணி...
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் விருத்தியடைந்துள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடைந்து கொண்டு அடுத்த சில நாட்களில் (மார்ச்...